Mixture
Mixture 1 Palindrome a. abuse suba b. spare raps 2 Roots of certain product ” CANPLY ” – this is a plywood , since its a CANADIAN PRODUCT , its named as CANPLY BG Badhey Venkatesh
Mixture 1 Palindrome a. abuse suba b. spare raps 2 Roots of certain product ” CANPLY ” – this is a plywood , since its a CANADIAN PRODUCT , its named as CANPLY BG Badhey Venkatesh
தெளிவு – 56 இந்திரிய ஒழுக்கம் பயின்று அதில் வெற்றி பெற்றவன் முணுமுணுக்கும் பழமொழி ” ஆறிடம் பார்த்தார் வேறிடம் நோக்கார்” வெங்கடேஷ்
யார் யார்க்கு எது வேலை ??? ஓட்டலில் வேலை செயும் ஷெஃப்ஃபுக்கு ஆடை அழுக்கு ஆக்குவது தான் வேலை கார் பைக் மெக்கானிக்கு ஆடை அழுக்கு ஆக்குவது தான் வேலை சலவைக்காரனுக்கு ஆடை அழுக்கு நீக்குவது தான் வேலை ஆன்ம சாதகனுக்கு தியானம் தவம் செய்வது தான் ஒரே வேலை வெங்கடேஷ்
” மனம் இறக்கும் கலை ” விழிப்புணர்வு அதிகரிப்பதாலும் அசைவு ஒழிப்பதாலும் இது சாத்தியமாகும் நம் உணர்வு இரு புருவ மத்தியில் நிற்கப்பழகினால் இது சாத்தியமாகும் இது சத்தியம் உண்மை மேலும் இது அனுபவ உண்மை வெங்கடேஷ்
திரும்பிப்பார்க்காமல் …. மந்திரவாதிகள் சுடுகாட்டுக்கு சென்று இந்த முட்டையை வைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் வந்து விடு என கூறுவார் அது போல் தான் ஒரு சாதகனும் தான் சாதனத்தில் மேலேறும் போதும் , பின்னால் திரும்பிப்பார்க்கக் கூடாது மனம் இறந்துவிட்டதா, தற்போதம் எப்ப்டியுளது ?? எந்த தத்துவங்கள் கழன்று உள்ளன ?? சுவாசம் எவ்வளவு அடங்கி உளது என ?? எதுவுமே செயக்கூடாது மேலேறிக்கொண்டேயிருக்க வேண்டும் – திரும்பிப்பார்க்கக்கூடாது இது தான் சரியான சாதக இலக்கணம் வெங்கடேஷ்
வாழ்வின் நிதர்சன உண்மை ஒரு மாணவன் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றுவிடலாம் அங்கிருந்து 91- 92 -93 என ஒரு மதிப்பெண் ஏற்றம் பெற அதிக உழைப்பு அர்ப்பணம் வேண்டும் அதிக நேரம் கவனம் வேண்டும் அது போல் சாதகன் ஒருவனும் சில நல்ல நிலைக்கு வந்துவிடலாம் அங்கிருந்து மேலேற அதிலிருந்து மேல் அனுபவம் சித்திக்க அதிக உழைப்பு அர்ப்பணம் வேண்டும் அதிக நேரம் கவனம் வேண்டும் வெங்கடேஷ்
தெளிவு – 55 ஒருமையின் பெருமை ஒருமை என்றால் ஒன்று இருமை என்றால் ரெண்டு சுழுமுனை தான் ஒருமை இட பிங்களை தான் இருமை நம் சுவாசம் இட பிங்களைகளில் சஞ்ச்ரிக்காமல் சுழுமுனையில் ஓடச் செய்வது ஒருமை இதில் மனம் சுவாசம் ஸ்திரத்தன்மை அடையும் மனம் அமைதி நிம்மதி அடையும் இதில் சுவாசம் நடந்தால் மனம் மாறாது ஒரு நிலையாக நிற்கும் இருமை ஜீவன் ஒருமை ஆன்மா இருமை பிளவு பட்டது ஒருமை முழுமை இது ஒருமையின்…
ஞானியும் சாமானியனும் 1 திருமணம் என்றால் குப்பனும் சுப்பனும் ஆண் பெண் கல்யாணம் என்று எண்ணுகிறான் ஞானியோ ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் கல்யாணம் ஆக பார்க்கிறான் 2 தீர்த்தம் கொடுத்தால் சாமானியன் பிரசாதமாக பார்க்கிறான் ஞானி அமுதமாக பார்க்கிறான் 3 திரு நீறு கொடுத்தால் சாமானியன் பிரசாதமாக பார்க்கிறான் ஞானியோ அருள் வெளிப்பாடு ஆக பார்க்கிறான் 4 முலை என்றால் சாமானியன் பெண் அங்கமாக பார்க்கிறான் ஞானியோ திருவடி ஆக பார்க்கிறான் ரெண்டு பேருக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்…