Roots of certain Words

Roots of certain Words 1 Doordarshan DD Door – தூர் distant darshan – தர்ஷன் sight , vision , seeing 2 Television Tele – distant vision – sight , seeing Both mean the same In fact DD is translation of TV BG Badhey Venkatesh

தெளிவு – 72

தெளிவு – 72 50 வயதுக்கு பிறகு தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியுது எப்படி இன்பமாக மகிழ்ச்சியாக வாழ்வதென புரியுது திருமணம் ஆகி 20ஆண்டுகளான பின்பு தான் புரியுது அது பரஸ்பர அன்பு , விட்டுக்கொடுத்தல் புரிந்துகொள்ளல் தான் மகிழ்ச்சியான இல்லறம் என்று சிலர் இதை புரிந்து கொள்ளாமலே மணமுடிந்து மாண்டே விடுகின்றார் பாவம் வெங்கடேஷ்

அச்சாணியும் சக்கரமும்

அச்சாணியும் சக்கரமும் அச்சாணி அடிப்படை கொண்டு சக்கரம் சுற்றுகிறது ஆனால் அச்சாணி சுற்றுவதிலை அது போல் ஆன்மா அபெஜோதி பிறப்பிறப்பு சுழற்சி மாற்றத்துக்கு வருவதிலை ஜீவன் தான் இந்த சுழற்சியில் சிக்கி தவிக்குது என் தந்தை தாத்தா ஆகிவிட்டார் பேரன் பேத்தி பார்த்துவிட்டார் ஆனால் அந்த காலத்து முருகன் இன்றும் அதே போல் தான் இருக்கார் அவர்க்கு வயதாகவிலை மகன் மகள் பேரன் பேத்தி இலை இது தான் பிரமாணம் உடலோடு கூடிய ஜீவன் மாற்றத்துக்கு உட்பட்டது…

தெளிவு 71

தெளிவு 71 சைவத்துக்கும் வைணவத்துக்கும் உள்ள வித்தியாசம் வைணவம் ஆன்ம நிலை வரை காட்டும்  அது துவாதசாந்தம் 12 நிலை வரை அனுபவம் கொடுக்கும் சைவமோ 16 நிலை திருச்சிற்றம்பலம் வரை அனுபவம் கொடுக்கும் சுத்த சன்மார்க்கமோ இதையும் தாண்டி 17வது நிலை சுத்தசிவதுரியாதீதம் வரை அனுபவம் கொடுக்கும் இது சைவத்தை பூர்வமாக்கி அதன் மேல் நிற்கும் அனுபவம் இது உத்தர ஞான சிதம்பரம் ஆகும் வெங்கடேஷ்

ஞான சித்தர்கள் காலம்

ஞான சித்தர்கள் காலம் சன்மார்க்க காலம் பொறக்கப்போவுது பொறக்கப்போவுது என குடுகுடுப்பை அடித்துக்கொண்டருக்கிறார்கள் சன்மார்க்கத்தார் இதில் ஞான சித்தர்கள் காலம் வரப்போகுதாம் கர்ம சித்தர்கள் எழுதிய பாடலுக்கே இவர் சரியான பொருள் எடுக்கத் தெரியாமல் இருக்கையில் , ஞான சித்தர்கள் காலம் என்பது னகைச்சுவையும் வேடிக்கையும் ஆம் ** இன்னமும் தேவதாசிகள் முறை இருக்கும் போது ** இன்னமும் ரெண்டு தம்ளர் முறை இருக்கும் போது ( காஞ்சி மடத்தில் – பிராமணர்க்கு தனி தம்ளர் –…

கருங்கல்லில் சிலை ஏன் ??

கருங்கல்லில் சிலை ஏன் ?? நம் கோவிலில் எல்லா சிலையும் கருங்கல்லில் தான் இருக்கும் ஏன் ?? கருங்கல்லுக்கு தான் னம் எண்ண அலைகளை அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் சக்தி உண்டு – அது பின்னர் அதை நிறைவேற்றிக்கொடுக்கும் வல்லமை அதுக்கு உண்டு அதனால் சாமி சிலைகள் யாவும் கருங்கல்லில் உள நம் முன்னோர் அதிபுத்திசாலிகள் எல்லா செயலுக்கும் பெரிய காரணம் இருக்கும் வெங்கடேஷ்