சாதக இலக்கணம் – 6
சாதக இலக்கணம் – 6 எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவன் போல் வாழ கற்றுக்கொண்டு அதன் படி வாழ்வதாகும் இது மிக அரிதாகும் வெங்கடேஷ் நன்றி : திருமதி சித்ரா சிவம் அவர்கள்
சாதக இலக்கணம் – 6 எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவன் போல் வாழ கற்றுக்கொண்டு அதன் படி வாழ்வதாகும் இது மிக அரிதாகும் வெங்கடேஷ் நன்றி : திருமதி சித்ரா சிவம் அவர்கள்
சாதக இலக்கணம் – 5 ஆகாயம் எதுவுடனும் தாக்கற்று நிற்பது போலும் அசையாது நிற்பது போலும் ஒரு சாதகனும் எந்த தத்துவத்துடனும் கலவாமல் தாக்கற்று நிற்பதுவும் தன் போதம் அசையாது நிற்கச்செய்வதும் ஆகும் வெங்கடேஷ்
திருவள்ளுவர் – தமிழரா ?? இவர் தமிழராய் இருக்க சாத்தியமிலை ஏனெனில் தமிழ் கலாச்சாரத்தில் கொல்லாமை என்பது இல்லை இப்போதும் மதுரை வீரன் – முனியாண்டிக்கும் மாரியாத்தாவுக்கும் காளியாத்தாவுக்கும் கிடா வெட்டி தான் விருந்து வைக்கிறார்கள் கிடா விருந்து என்றும் பெயர் அதனால் கொல்லாமை வலியுறுத்தும் இவர் தமிழராய் இருக்க வாய்ப்பில்லை இவர் சமணராய் இருக்க அதிக சாத்தியம் இந்த சமயத்தை சேர்ந்தவர் தான் கொல்லாமையை அதிகம் வலியுறுத்துகிறார்கள் இவர் தான் வாயில் பூச்சி கூட நுழைந்துவிடக்கூடாது…
சுத்த சிவம் ஏன் புலித்தோலில் அமர்ந்து தவம் செய்கிறது ?/ இதை வைத்து சன்மார்க்கத்தார் சிவம் கொல்லானெறியில் இல்லை – இவர் சன்மார்க்க தெய்வம் அல்ல என்று உளறுகின்றார் இதன் உண்மை யாதெனில் புலி என்பது பாய்ச்சலுக்கு பேர் போனது அதன் தோல் மீது உள்ளதெனில் – பாய்ச்சலுக்கு பேர் போன பார்வை – கண்ணில் சுத்த சிவம் உள்ளது என்ற பொருளில் இதை வடிவமைத்து உள்ளனர் நம் முன்னோர் ஆனால் எப்படி திரித்து மருவி விட்டார்…
The Greatness of Stillness – Silence The Stiller we are, Further we go in life ( no limits)…. A still mind is all we need to keep moving further and further in life. And that frees us from the concepts and other limits of mind. Stillness is Godliness which expresses itself as Truth, Pure Awareness…
Roots of certain names 1 Chathurvedhi this derives its root from 4vedhas – One who has mastered 4 ( chathur ) Vethas is Chathurvethi BG Badhey Venkatesh
சிரிப்பு 106 என் மனைவியுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தேன் வழியில் KTM bike பார்த்தோம் அவள் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை பைக் எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா ?? என கேட்டாள் ஏன் என்று கேட்க ?? KTM bike என்றால் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை தானே என்றாளே பார்க்கலாம் இவர்கள் யோசனை தனி ரகம் – தங்க ரகம் தான் வெங்கடேஷ்
ஆன்மா – அபெஜோதி – அன்னதானம் மலை மேல் விளை பொருளுக்கு நல்ல மவுசு கிராக்கி விலையும் கூட தேன் பூண்டு – தேயிலை மிளகு ஆனால் பாருங்கள் துரியமலை மேல் விளங்கு ஆன்மாவுக்கு சன்மார்க்கத்தார் மத்தியில் மதிப்பு மவுசு சுத்தமாக இல்லை அன்னதானத்துக்கு இருக்கும் மதிப்பு மவுசு ஆன்மாவுக்கு இல்லை என்பது உண்மை இவர்க்கு தெரிந்ததெல்லாம் அபெஜோதி அன்னதானம் தான் கண்ணுக்கு வேறெதுவும் தெரியாது வாயில் உச்சரிப்பது அபஜோதி அபெஜொதி தான் ஆன்மா இல்லவே இல்லை…
காலையும் மாலையும் காலையும் மாலையும் நீரில் மூழ்குவார்கள் அந்தணர்கள் இவர்கள் தேரைகள் காலை மாலை சந்தியை வரவேற்பர் இவர் காலை மாலை கருத்துடன் கந்த சஷ்டி ஓதுவார்கள் முருக பக்தர்கள் காலை மாலை தவம் உடற்பயிற்சி செய்வார் உடல் னலம் மேல் அக்க்றை உள்ளோர் காலை மாலை மருந்து மாத்ரை உண்பார் வயோதிகர் நோயாளிகள் புதிதாய் மணமுடித்தோர் காலை மாலை புணர்ச்சியிலே இருப்பர் காலையும் மாலையும் காதல் யாகம் என்று பாடுவர் வெங்கடேஷ்