அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 13

அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 13 ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் – நன்றேமெய்ச் சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி  பத்திஎலாம் பெற்ற பலன். கருத்து : தெய்வம் ஒன்று தான் – அது சுத்த சிவம் அபெஜோதி தான் என்று உணர்ந்தேன் – பிறகு இந்த னிலையால் , ஆன்ம ஞானம் அடைந்தேன் – அனுபவம் பெற்றேன் – அதனால் முத்தேக சித்தி முதலாய எல்லா…

திருவாசகம் – சிவபுராணம் – 13

திருவாசகம் – சிவபுராணம் – 13 மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே  நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே பொருள்: குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே ! ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே ! பாசமாகிய மும்மலத்தை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே ! இனிய…

திருவாசகம் – சிவபுராணம் – 12

திருவாசகம் – சிவபுராணம் – 12 விலங்கும் மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி  நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே பொருள்: ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம் கலந்து னிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத…

அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 12

அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 12 நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன் தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் – ஊனே புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்  புகுந்தான் கருணை புரிந்து. பொருள் : நான் தவம் செய்தேன் அதனால் உலகத்தவரே – பொதுவில் ஆடும் சிற்றம்பலத்தான் என்னை உலகம் பக்கம் சாயாமல் தன் பக்கம் திருப்பிகொண்டான் அபெஜோதி சுத்த சிவம் என் உடல் – ஆன்மாவில் கலந்து கொண்டான் தன் கருணையினாலே இதில்…

விஷனுக்கும் கனவுக்கும் – வித்தியாசம்

விஷனுக்கும் கனவுக்கும் – வித்தியாசம் வரும் கனவு – மறு நாள் காலையிலேயே நினைவுக்கு வராது ஆனால் வந்த விஷன் – எக்காலத்துக்கும் நினைவு தப்பவே தப்பாது – எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நிற்கும் – காட்சிகள் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்து இருக்கும் வெங்கடேஷ்

உலகின் மிகச் சிறந்தவைகள் – 2

உலகின் மிகச் சிறந்தவைகள் – 2 1 உலகின் மிகச் சிறந்த நாள் ?? 1 சுழுமுனை வாசல் திறக்கும் நாள் 2 சுழுமுனை உச்சி திறக்கும் நாள் 3 திருச்சிற்றம்பல வாசல் திறக்கு நாள் 2 உலகின் மிகச் சிறந்த தருணம் ?? அது ஆன்மா , அபெஜோதியுடன் – சுத்த சிவத்துடன் கலக்கும் நேரம் – முஹீர்த்தம் ஆகும் வெங்கடேஷ்

சிரிப்பு 113

சிரிப்பு 113 கமல் : ஜாக்கி உங்கள் குழந்தைகள் பெயர் எப்படி வித்தியாசமாய் வைக்கிறீர்கள் ?? ஜாக்கி சான் : அது எப்படி எனில் ; குழந்தை பெயர் சூட்டும் விழாவில் ஐயர் வந்து 10 குவளைகளில் நீர் நிரப்பி , ஒரு குச்சி கொண்டு தட்டுவார் – அது என்ன சத்தம் செய்கிறதோ , அது தான் அக்குழந்தையின் பெயர் – அதை அதின் காதில் சொல்லிவிடுவோம் அவ்வளவு தான் இப்படி தான் சீனாவில் செய்கிறோம்…