ஏன் அனுமனை ” ஜெய மாருதி ” என அழைக்கிறோம் ??
ஏன் அனுமனை ” ஜெய மாருதி ” என அழைக்கிறோம் ?? அனுமன் வாசி – சிறிய திருவடி ஆகும் அது கண் சம்பந்தப்பட்டது என்பதால் , அதன் சம்பந்தப்பட்ட எதுக்கும் தோல்வி என்பதே கிடையாது என்பதால் ” ஜெய மாருதி ” என கூப்பிடுகின்றோம் கண் சம்பந்தப்பட்ட எதுக்கும் தோல்வியே கிடையாது என்பது உண்மை வெங்கடேஷ்