பட்டினத்தார் பூரண மாலை – 19

பட்டினத்தார் பூரண மாலை – 19 1 தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம் நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே! பொருள் : னமக்கு தாயாய் தந்தையாய் சுற்றமாய் எல்லாமாய் நீ நின்ற தன்மையை நான் அறிந்திருக்க வில்லையே பூரணமே அபெஜோதி என சிவமே 2 விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக் குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே! பொருள் : விலங்கு , பறவை- தேவர் – நீர்…

நம் உடல் நோய்களுக்கு யார் எது காரணம் ?

நம் உடல் நோய்களுக்கு யார் எது காரணம் ? நம் மனம் தான் இது தான் நமக்கு வரும் 70 – 80% னோய்களுக்கு காரணம் என சித்த வைத்தியம் கூறுகிறது ஏன் ?? ஏனெனில் – மனம் இதன் குணம் – ஆசை , கோபம் பேராசை – ராகம் துவேஷம் – மோகம் – மனோ ரதம் – காரணமாக இதன் இயல்பு னிலை கெட்டு , உடல் நலம் கெடுகிறது இதன் நடுனிலை…

திருவருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ சிவ நிலை 2

திருவருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ சிவ நிலை 2 எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் எல்லாம் செயவல்லான் எம்பெருமான் – எலாமாய் நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் ஒன்றாகி நின்றான் உவந்து பொருள் : எல்லாம் செய வல்லான் ஆகிய சுத்த சிவம் ஆகிய அபெஜோதி தனக்கு எல்லாம் நலமும் தருகிறது – எல்லாமாய் கலந்து நின்று எல்லார்க்கும் பொதுவாகிய ஆகாயத்தில் வெளியில் – சிற்சபையில் னின்று நடம் புரிகின்றான் ஆனந்தமாக வெங்கடேஷ்

திருவாசகம் – சிவபுராணம் – 3

திருவாசகம் – சிவபுராணம் – 3 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி  மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 பொருள்: எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி. ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.…

பட்டினத்தார் – பூரண மாலை – 18

பட்டினத்தார் – பூரண மாலை – 18 1 மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே! பொருள் : பிராணனாக உதித்து உடல் எங்கும் பரவி செயல்பட்டு , காலனாக இருந்து நம்மை அழிக்கும் ஆயுள் கணக்காக இருந்த தன்மை நான் அறியேனே பூரணமே 2 உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே பொருள் : என் உடலுக்குள்ளும் புறமும் நீ இருந்த…

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி வாழ்க்கையில் தோற்ற்வர்கள் ரெண்டு பேர் ஒருவர் – யார் பேச்சையும் கேட்காதவர் ரெண்டாமவர் – எல்லார் பேச்சையும் கேட்டவர் வெங்கடேஷ்