திருவடிப் பெருமை – திருவடிப்புகழ்ச்சி – 5
அப்பர் தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
கருத்து :
அபெஜோதி – சுத்த சிவத்தின் திருவடி – எத்தகையதெனில்
குற்றமிலா வீணை இசை போன்றதும் – மாலை நிலாவின் தண்மையும் – தென்றலின் குளுமையும் – னீர் நிலையில் விளங்கும் வண்டின் ரீங்கார ஓசையை போன்றது எங்கின்றார் அப்பர் பெருமான்
யார் திருவடி பெருமை அறிந்தார் ?? உணர்ந்தார் யார் ?? யார் கண்டார் ??
வெறும் அன்னதானத்திலே நிற்கின்றார் நம் மக்கள் ??
வெங்கடேஷ்