யாமிருக்க பயமேன் ??

யாமிருக்க பயமேன் ?? 1 ” ஆரோக்கியம் ” பற்றி அதிகம் கவலைப்படுவோர்க்கு ” உடற்பயிற்சி – யோகா ” சொல்வது 2 உலக வாழ்வில் / இன்பம் துய்ப்பவர்க்கு ” செல்வம் – பணம் – பொன் ” சொல்வது 3 ” மனம் பற்றி அதிகம் கவலைப்படுவோர்க்கு – தவம் தியானம் செய்வோர்க்கு – ஆன்மா சொல்வது ” வெங்கடேஷ்

விஷன் – அனுபவங்கள் – பூ / மாலை கொடுப்பது

விஷன் – அனுபவங்கள் – பூ / மாலை கொடுப்பது 1 உண்மைச் சம்பவம் – கோவை 2010 அப்போது நான் தீவிரமாக கண் பயிற்சி செய்துகொண்டிருந்த நேரம் அப்போது வந்த ஒரு விஷன் தான் இது “சக்தி பார்வதி என்னிடம் மல்லிப்பூ கொடுக்க , நான் வெட்கத்துடன் விலகி , அதை வாங்காமல் போய்விடுகிறேன் ” முதலில் இந்த விஷன் எனக்கு புரியவிலை அதனால் கா ஞ்சி யில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் இது பற்றிக்கேட்டதில்…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 54

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 54 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – காஞ்சி ஏகாம்பர நாதர் தேர் இதில் ஒவ்வொரு வருடமும் ஏகாம்பர நாதர் இதன் மீது அமர்ந்த பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறார் இதன் விசேஷம் ?? இதன் உயரம் 64″ தான் விசேஷம் 64″ என்பது 64 கலைகளை குறிக்கிறது – அது பூரண கலையாகிய அக்னிக்கலையைக் குறிக்கிறது அது ஆன்மக் கலையாகும் இதை உணர்த்தவே இதன் மீது அமர்ந்த…

வாழ்க்கை நிதர்சன உண்மை – 38

வாழ்க்கை நிதர்சன உண்மை – 38 நம் பிறவித் தொடர் முடிந்தாலும் வியப்பேதுமிலை காணும் ஆனால் இந்த தொலைக்காட்சி தொடர் உள்ளதே அது முடியவே முடியாது னீண்டு கொண்டே போகும் – அனுமன் வால் போன்று நமக்கு இறை தான் நம் பட இயக்குனர் தொலைக்காட்சி தொடர்க்கு அது ஒளிபரப்பும் சேனல் தான் இயக்குனர் அதை இயக்குபவர் அன்று சேனல் தான் முடிவு செயும் எப்போது முடிக்க வேணும் என்று ?? வெங்கடேஷ்

பட்டினத்தார் பூரண மாலை – 33

பட்டினத்தார் பூரண மாலை – 33 2 மூச்சென்பார்; உள்ளம் என்பார்; மோனம்எனும் மோட்சம்என்பார் பேச்சென்பார்; உன்னுடைய பேர் அறியார்; பூரணமே! பொருள் : சிவம் சுவாசம் என்பார் – மனம் என்பார் – மௌனம் என்பார்கள் – மோட்சம் – உரை என்பார்கள் – வீணர்கள் – ஆனால் உன் பெயர் என்ன வென்பது தெரியாமல் இருப்பார்கள் சிவமே 2 பரம்என்பார்; பானுஎன்பார்; பாழ்வெளியாய் நின்ற வரம்என்பார்; உன்றன் வழி அறியார்; பூரணமே! பொருள் :…

பட்டினத்தார் பூரண மாலை – 32

பட்டினத்தார் பூரண மாலை – 32 1 வான்என்பார்; அண்டம்என்பார்; வாய்ஞான மேபேசித் தான் என்பார் வீணர்; தனை அறியார் பூரணமே! பொருள் : – அதை வானம் என்பர், வெளி என்பர் – வாயாலே யே ஞானம் பேசி திரிந்து வீணாகிப் போவர் – ஆனால் தன் ஆன்மாவை – உயிரை அறியார்களே ஆவர் 2 ஆதி என்பார்; அந்தம் என்பார்; அதற்குள்நடுவாய் இருந்த சோதிஎன்பார்; நாதத் தொழில் அறியார்; பூரணமே! பொருள் : வீணர்கள்…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 53

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 53 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு –  குருந்த மலை முருகன் குருந்த மரம் என்பது நம் அகத்தில் இருக்கும் மூளை ஆகும் அதனுள் இருக்கும் பீனியல் சுரப்பி தான் ஆன்மா இது தான் , இந்த பரம ரகசியம் தான் புறத்திலே குருந்த மலை ஆக சித்தரித்து அதில் முருகனை வைத்து , ஆன்ம ரகசியம் காட்டி இருக்கின்றார்கள் நம் முன்னோர் முருகன் = ஆன்மா வெங்கடேஷ்

திருவாசகம் – சிவபுராணம் – 15

திருவாசகம் – சிவபுராணம் – 15 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே  ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே பொருள்: அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே ! எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே ! சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே…

திருவாசகம் – சிவபுராணம் – 14

திருவாசகம் – சிவபுராணம் – 14 ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே  இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 பொருள்: தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே ! ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே ! (என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே ! இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே…