நகைச்சுவையும் வேடிக்கையும் – 40

நகைச்சுவையும் வேடிக்கையும் – 40 சன்மார்க்க தீக்ஷை பெறாதவர்கள் – அது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் : 1 ஞானத்துக்கு வழி சொல்வதால் தான் ஞானேந்திரியம் என பெயர் வந்தது தெரியாமல் – அது எப்படி ஒரு இந்திரியமாகிய கண் ஞானத்துக்கு வழி சொல்லும் என சொல்வதும் என்னமோ வள்ளல் பெருமானுக்கு தெரியாதது இவர்க்கு விளங்கிவிட்டது போல் நடந்து கொள்வதும் – இது பற்றிக்கேள்வி கேட்டு கிண்டல் அடிப்பதும் வெங்கடேஷ்

சிரிப்பு 127

சிரிப்பு 127 நம் கிரிக்கெட் விளையாட்டில் வர்ணனைகள் சுத்தத் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும்?? தவறாக எண்ண வேண்டாம் – நகைச்சுவைக்கு மட்டுமே – தமிழை தாழ்த்த அல்ல 1 Deep fine leg – ஆழமான அழகான கால் 2 mid wicket boundary – நடு விக்கெட் எல்லை 3 deep 3 rd man – ஆழமான மூன்றாவது மனிதன் 4 slip – நழுவல் 5 long on – நீளமான ஆன்…

Homographs

Homographs 1 Christian Name of a religion and a cricket player 2 Bills organ of a bird and a persons name 3 Short indicates size and a persons name 4 Whiskers moustache and very little amount 5 GST tax and famous road in south India 6 ICE in case of emergency and instt of corr…

பட்டினத்தார் – நெஞ்சொடு மகிழ்தல் 3

பட்டினத்தார் – நெஞ்சொடு மகிழ்தல் 3 1் விண்ணிறந்து, மண்ணிறந்து, வெளியிறந்து, ஒளியிறந்து எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே! பொருள் : எல்லா தத்துவங்களும் ஒழிந்து போன பின் – கழன்ற பின் தன் நிலை ஆன்மா சொரூபத்தில் நிலைத்தாயே நெஞ்சமே! 2 பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உள் புறம்பும் கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே! பொருள் : எங்கென்கு நோக்கினும் அங்கெங்கு எல்லாம் சிவமே ஆக நிற்க – உள்ளும் புறமும் சிவமாகத்…

பட்டினத்தார் – நெஞ்சொடு மகிழ்தல் 2

பட்டினத்தார் – நெஞ்சொடு மகிழ்தல் 2 1 களவிறந்து, கொலையிறந்து, காண்பனவும் காட்சியும்போய் அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே! பொருள் : திருட்டு – கொலை – பார்க்கும் காட்சி எலாம் சாதனாதந்திரத்தால் நீங்கி – தன் நிலையிலே நிற்க எண்ணினையே நெஞ்சமே 2 பேச்சிறந்து, சுட்டிறந்து, பின்னிறந்து, முன்னிறந்து, நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய்; நெஞ்சமே! பொருள்: உரை பேச்சு – சுட்டிக்காணும் பொருளும் சாதனா தந்திரத்தால் கழன்று போய் , எதிர்காலம் – கடந்த காலம்…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 8

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 8 1 அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ் செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம். பொருள் : சுத்த சிவம் இருக்கும் திருச்சிற்றம்பலம் ஆராய்ந்து அறிந்து அதை கண்ணால் கண்டு , செத்த சவம் போல் இந்திரிய கரணங்கள் எல்லாம் மாண்டு – தத்துவங்கள் எல்லாம் செயல் இழந்து நான் அந்த நினைவுடனே திரிவது எப்போது ?? 2 அற்ப சுகமறந்தே அறிவையறி வாலறிந்து கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்ப தெக்காலம்.…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 7

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 7 1 பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும் விட்டுவிட்டுன் பாதம் விரும்புவது மெக்காலம். பொருள் : இந்த உலக வாழ்வில் இருக்கும் வாழ்வியல் – பட்டுடை – பொன் அணிகலங்கள் எல்லாம் விட்டும் – தீ வினை விட்டும் உன் திருப்பாதம் னேசிப்பது எப்போது ?? எந்தக் காலம் ?? 2 ஆமை வருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல் ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம். பொருள் : ஆமை தன் உடலை…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –30

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –30 வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச் சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை  என்ன பயனோ இவை பொருள் : வேதங்கள் ஆகமங்கள் என்று பெருமை பேச வேண்டாம் – இதன் விளைவுகள் – கொடுக்கும் அனுபவங்கள் – முடிவுகள் அறியீர் உலகீர் – இவைகள் எல்லாம் மறைத்தே சொல்கின்றதே அல்லாமல் – உண்மை பொருளை வெட்ட வெளியாக்கவிலை –…