நகைச்சுவையும் வேடிக்கையும் – 40
நகைச்சுவையும் வேடிக்கையும் – 40 சன்மார்க்க தீக்ஷை பெறாதவர்கள் – அது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் : 1 ஞானத்துக்கு வழி சொல்வதால் தான் ஞானேந்திரியம் என பெயர் வந்தது தெரியாமல் – அது எப்படி ஒரு இந்திரியமாகிய கண் ஞானத்துக்கு வழி சொல்லும் என சொல்வதும் என்னமோ வள்ளல் பெருமானுக்கு தெரியாதது இவர்க்கு விளங்கிவிட்டது போல் நடந்து கொள்வதும் – இது பற்றிக்கேள்வி கேட்டு கிண்டல் அடிப்பதும் வெங்கடேஷ்