பீர்முகம்மது – – ஞானமணிமாலை

பீர்முகம்மது – – ஞானமணிமாலை முகத்துக் கண்ணை முறுக்கி திருத்தியே அகத்துக் கண்ணை அறுத்து பிளந்தபின் வகுத்த சோதி மணிவிளக் கென்னுளே  தொகுத்து பார்க்க சுகம்பெற்றாய் நெஞ்சமே பொருள் : இரு புருவத்தை சுருக்கி இறுக்கி , இரு கண்ணும் சேர்த்து , நெற்றிக்கண்ணை திறந்து ( ஆன்மா ) , அதனுள் புகுந்து திருச்சிற்றம்பலத்தில் சுத்த சிவத்தை பார்க்க சுகம் பெற்றனையே நெஞ்சமே ஆன்மாவே நெஞ்சம் = ஆன்மா வெங்கடேஷ்

சிரிப்பு 128

சிரிப்பு 128 வேதாளம் : விக்ரம் ” மனித வாழ்வை எதனுடன் ஒப்பிடலாம் ” சரியான பதில் இலையெனில் உன் மண்டை சுக்கு100 ஆக வெடித்துவிடும் ஜாக்கிரதை விக்ரமாதித்யன் : ஒரு நாய் வெற்று எலும்புத் துண்டு அலைவதுக்கு ஒக்கும் அது கிடைத்தவுடன் ஏதோ பெரிய உணவு கிடைத்தது போல் அதை நக்கி னக்கி உண்பதும் ஆகும் வேதாளம் : சரியான பதிலால் நான் முருங்கை மரமேறுகிறேன் வெங்கடேஷ்

Roots of certain products

Roots of certain products 1 Trailer trailing means going behind – lagging behind this vehicle its consists of 2 parts – the puller and the follower follower is usually a body for materials – agro materials etc since it trails behind the engine that hauls the follower , this vehicle is called Trailer BG Badhey Venkatesh…

காஞ்சியின் பெருமைகள் 1

காஞ்சியின் பெருமைகள் 1 இந்த ஊரின் பெருமை சொல்லி மாளாது ஞானத்தை புறத்தே நன்கு வெளிப்படுத்தியுள்ளனர் என்றால் அது மிகையல்ல 1 16 கால் மண்டபம் இந்த மண்டபம் 1 ஏகாம்பரர் கோவில் முன்பும் 2 கச்சபேஸ்வரரி கோவிலிலும் 3 ஆதி காமாட்சி கோவிலிலும் அமைத்துள்ளனர் நம் முன்னோர் இதன் தாத்பரியம் என்னவெனில்?? 16 கலை – பூரண சந்திர கலை கொண்டு தான் ஆன்மாவைத் தரிசிக்க முடியுமென்பதை நமக்கு உணர்த்துகிறார்கள் இந்த மாபெரும் ரக்சியத்தை இந்த…

பட்டினத்தார் – ஏகம்ப மாலை – 4

பட்டினத்தார் – ஏகம்ப மாலை – 4 பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால் செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே. பொருள் தன்னிலை விளக்கம் தருகிறார் பட்டினத்தடிகள் தான் * பொல்லாதவன் * தவம் செயாதவன் * 5 புலங்களை வெல்லாதவன் * மெய்க் கல்வி கல்லாதவன் * மெய்யடியார் பக்கம் செல்லாதவன் * உண்மை சத்யம் பேசாதவன் * சிவத்தின்…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 10

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 10 1 தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம். பொருள் : இனிக்கும் அமுதத்தை சித்தத்தின் உட்பொருளை – முத்திக்கு வித்தான முதற்பொருளை நினைப்பது எப்போது ?? இம்மூன்றும் சிவத்தை குறிக்கும் பொருளாகும் சிவம் அமுதமாகவும் முத்திக்கு வித்தாகவும் – சித்தாந்தத்துட்பொருளாகவும் உவமை செயப்பட்டுளது 2 வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம். பொருள் : வேதமும் அதன் அந்தமாகிய வேதான்தமெலாம் விட்டு…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 9

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 9 1 அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன் தொண்டருக்குத் தொண்டனென தொண்டுசெய்வ தெக்காலம். பொருள் : உலகத்துக்காக விஷம் அருந்திய சிவத்தின் தொண்டர்க்கு தொண்டராக தான் சேவை செய்து எப்போது இது பாற்கடல் கடைந்த போது வந்த விஷம் அருந்திய சம்பவம் குறிக்கிறது : 2 பன்றி வடிவெடுத்துப் பாரிடந்து மால்காணாக் குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்காலம். பொருள் : இது அடிமுடி தேடும் படலம் அடி தேடி மால்…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –34

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –34 1 சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன் சித்திஎலாம் வல்லான் திருவாளன் – நித்தியன்தான் ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே  வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து பொருள் : எலா சத்தியும் சித்தியும் கொண்ட என் தனித் தந்தை நடராஜ பெருமான் – எலாம் வல்லான் – என்றுமுளன் – இறவான் – பல கல்பம் சென்றாலும் முடிவுறாமல் என்னுள் – என் ஆன்மாவினுள் திருனடம் புரிவான்…