தெளிவு – 132
தெளிவு – 132 சித்திரகுப்தன் எப்படி எனில் நம் பாவ புண்ணியங்களை சித்ர வடிவில் சேகரித்து வைப்பதால் இவர் சித்திரகுப்தன் ஆகிறார் நம் மரணத்தின் போதும் நம் பாவ புண்ய கணக்கை சித்திரங்களாக மலரும் நினைவுகளாக காட்டுவதாலும் இவர் சித்திரகுப்தன் ஆகிறார் வெங்கடேஷ்