தெளிவு -134

தெளிவு -134 எப்படி நம் தேசிய நெடுஞ்சாலைப் பயணம் ” வண்டியில் மைலேஜ்” கொடுக்கிறதோ  காரும் மோட்டார் பைக்கும் சரி அவ்வாறே நம் சாதனத்திலும் குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஒரு அமர்வு இருந்தால் தான் அது நல்ல பலன் கொடுக்கும் இல்லையெனில் அது கடனுக்கு செய்தது போலாகும் உட்கார்ந்தோம் முடித்தோம் கதை போலாகும் ஒரு நாளைக்கு 5 – 6 மணி பயிற்சி செய்தல் அவசியம் வெங்கடேஷ்

தெளிவு 133

தெளிவு 133 உணவு உண்ண என்ன வேண்டும்?? உணவு அல்ல பசி தான் முதலில் வேண்டும்  அது போல் வாழ்வு முழுமையாக அனுபவிக்க விழிப்புணர்வு தான் வேண்டும் பணம் – வீடு – மனைவி – சொத்து – வாகனம் – உணவு அல்ல வெங்கடேஷ்

English Homographs

English Homographs 1 Bata foot wear manufacturer and dole/incentive  given to workers 2 Ravi name of a person and river in Punjab and Pakisthan 3 Ace points gained on the first serve in Tennis game and top most position and Numero Uno position BG Badhey Venkatesh

Risks and Success and Remuneration

Risks and Success and Remuneration Tasks that involve great risks attract more remuneration – thats y CEOs and MD s of MNC s are paid Crores of Rs as salary besides many perks Take risks – If you succeed you become rich and fame and popular – if u fail , u become more wise the…

பாட்டுக்கு மெட்டா ?? மெட்டுக்கு பாட்டா ??

பாட்டுக்கு மெட்டா ?? மெட்டுக்கு பாட்டா ?? இது நீண்ட காலமாக இருக்கும் கேள்வி ஆனால் நம் வலை கவிகள் 1 திரு யூகம் யோசனை – திரு பாண்டிய ராஜா 2 திருமதி சங்கீதா நரேன் 3 திரு T.N. T.N.Radhakrishnan ஆகியோர் சித்திரத்துக்கு ( படத்துக்கு ) தான் கவிகள் படைக்கிறார் – அண்மை உண்மை சம்பவங்களுக்கும் கவிகள் எழுதுகிறார்கள் பின் இருவரும் – திரு ராஜ கோபால் அவர்களின் கை வண்ணத்தில் உருவாகும் அதி…

லேட்டஸ்ட் விஷன் – அனுபவங்கள்

லேட்டஸ்ட் விஷன் – அனுபவங்கள் உண்மைச் சம்பவங்கள் – கோவை 2018 1 15 நாட்களுக்கு முன் நடந்தது – நான் தவம் செய்து கொண்டிருந்த போது ” voice message ” – கடன் அடைபடப்போகுது – சொத்து கைக்கு வரப்போகுது ” என கூறியது சரி என விட்டுவிட்டேன் என் மனைவி வீட்டுக்க்டனை அடைத்துவிடலாம் எனக்கூறினாள் சரி எனக் கூறி ஏற்பாடு செய்து அடைத்துவிட்டேன் வீட்டுப்பத்திரம் கைக்கு வந்துவிட்டது 2 நான் தலை சுற்றி…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 40

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 40 என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக அன்னே அதிசயமென் றாடுகின்றார் – இன்னே திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்  குருவம் பலத்தேஎன் றுன். பொருள் : இந்த உலகத்தார் செத்தார் மீண்டு உயிர்த்தெழுதல் மிகப் பெரிய அதிசயம் என்றாடுகிறார் – இது சிற்றம்பலத்தான் அருள் – கண் நோக்கம் பெற்றவர்க்கு மிக எளிதாம் என அறிகிலார் – அவர்க்கே இது சாத்தியம் என நினை…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 39

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 39 யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் – வான் புரிந்த அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த  கம்பலத்தால் ஆகும் களித்து. பொருள் : எனது வேண்டுதல் – இந்த உலகில் செத்தாரை மீண்டும் எழுப்புதல் வேண்டும் என்று விண்ணப்பித்தேன் = அது எப்படி சாத்தியம் எனில் சிற்றம்பலத்தானின் அருள் பெற்றக்கால் இது சாத்தியமாகும் என அறிவீர் உலகீர் வெங்கடேஷ்