சிரிப்பு – 130

சிரிப்பு – 130 செய்தி : நிர்மலா தேவி கதையை வைத்து டைரக்டர் மணிரத்னம் புதுப்படம் இயக்கப்போகிறார் ” காஷ்மீர் சிறுமி ” கதை புகழ் பெற்ற டைரக்டர் ராம் கோபால் வர்மா புதுப்படம் இயக்கப்போகிறார் என செய்தி பரவ – எல்லாரும் மணியை மொய்க்க – அவர் பதில் பேசாமல் இருக்கிறார் அப்போது ஒரு னிருபர் ” ஏன் சார் – இந்த காவிரி – சினிமா ஸ்ட்ரைக் வைத்து படம் எடுக்கவிலையா ” ??…

காஞ்சி பெருமைகள் – 5

காஞ்சி பெருமைகள் – 5 இந்த ஊரில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 5 1 ஏகம்பம் 2 கைலாச நாதர் கோவில் 3 சத்ய நாத சாமி – திருக்காலி மேடு 4 ஓனக நாத ஈஸ்வரர் – பஞ்சுப்பேட்டை 5 பிள்ளையார் பாளையம் – திரு உரிகீஸ்வரர் இதில் 2 கைலாச நாதர் கோவில் – உலகப்புகழ் பெற்றது ஆகும் இது உலகெங்கும் இருந்து வெளினாட்டு மக்களை ஈர்க்கிறது 5 பிள்ளையார் பாளையம் என்பது ஞான…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 45

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 45 வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை நாணே உடைய நமரங்காள் – ஊணாகத் தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட  உள்ளியநாள் ஈதறிமின் உற்று பொருள் : உலகீர் உமது மனதை புறத்திலே அலைய மேய விடாதீர் – எனக்கு அமுதத்தை உணவாக கொடுத்தான் சிற்றம்பலத்தான் – அருட்சித்தாடல் செய – அறிவீர்கள் வெங்கடேஷ்

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 44

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 44 ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில் சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே – காமாந்த காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்  நீரத்தைச் சேர்வீர் நிஜம். பொருள் : மோசம் போயிருக்கும் மக்களே – இந்த உலகில் சாவாதிருக்க – அந்த னிலை பெற- ஆசை எனும் இருளில் இருந்து வெளியே வரவும் – அது இந்த நல்ல னேரம் ஆம் – நீர் இந்த மார்க்கத்தை…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 43

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 43 இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ – இந்நாள் அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்  அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம் பொருள் : எது – எந்த நாள் இறந்தாரை எழுப்புகின்ற நாள் எனில் – எப்போது அபெஜோதியை அடைகின்றோமே – அபெஜோதி அனுபவம் நமக்கு கிட்டுதோ அன்றே அந்த நன் நாள் ஆம் – இது சத்தியம் என் வார்த்தைகளை…

தெளிவு 140

தெளிவு 140 மனிதன் சாதனத்தில் தவத்தில் மனதுடன் – எண்ணங்களுடன் போராடினால் அவன் கடல் மேல் மட்டத்தில் உளான் மனம் அடங்கி எண்ணமிலா நிலைக்கு வந்துவிட்டால் அவன் கடலின் ஆழத்துக்கு சென்று விட்டதாக அர்த்தம் வெங்கடேஷ்

தெளிவு 139

தெளிவு 139 “காலன் நடப்பது கால் எனும் வாசியினாலே” அதாவது எமன் நம் ஆயுளை வகுப்பது நம் சுவாசத்தாலே – அதான் கால் அதனால் அவனுக்கு காலன் என பெயர் பின் அந்த காலனை எட்டி உதைக்கும் சிவத்துக்கு காலகாலன் என பெயர் அதாவது காலனுக்கே காலன் எமனுக்கே எமன் எமனை சுவாசத்தால் வெல்லலாம் என்பதை சொல்வதால் வெங்கடேஷ்