சாதகன் கடமையும் தர்மமும் – 53

சாதகன் கடமையும் தர்மமும் – 53 எப்படி சினிமா நடிகர் தங்கள் உடல் எடை கூடவும் குறைக்கவும் செய்கின்றாரோ அவ்வாறே ஒரு ஆன்ம சாதகனும் இந்த உலக வாழ்வு எனும் சாக்கடையில் புரளவும் உருளவும் தெரிய வேண்டும் இதிலிருந்து மீண்டு அதில் தோயாமல் நிற்கவும் கலக்காமல் நிற்கவும் தெரிய வேண்டும் இது அவன் கடமையும் தர்மமும் ஆகும் வெங்கடேஷ்

தெளிவு – 141

தெளிவு – 141 சுறுசுறுப்புக்கும் பதட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் உள சுறுசுறுப்பாக இருப்பவர் வேகமாக கார்யம் ஆற்றலாம்  ஆனால் பதட்டமாக இருக்க அவசியமிலை அதனால் தப்பு தப்பாக செய மாட்டார் ஆனால் பதட்டமாக இருப்பவர் வேகமாகவும் காரியம் செய்வார் அதனால் தப்பாகவும் செய வாய்ப்புளது இது வித்தியாசம் வெங்கடேஷ்

சிரிப்பு – 137

சிரிப்பு – 137 ஒரு இசை அமைப்பாளர் : ” எல்லாப் புகழும் இறைவனுக்கே ” என கூற ஒரு உலக அழகி : தன் மனதுக்குள் : எல்லாப் பெருமையும் புகழும் ” பட்டி ” போட்டவனுக்கே என நினைக்கிறாள் வெங்கடேஷ்

Tunnel and Chunnel

Whats the name of the tunnel thats under English Channel connecting France and Britain ?? Its called Chunnel you know this word coined ?? Since its a tunnel under  English channel it was named Chunnel BG Badhey Venkatesh

Roots of certain Names

Roots of certain Names 1 AKram this is an Islamic Name which takes its roots from sanskrit word – Aksharam meaning  letter / WORD in Tamil its called AKKARAM , it also means letter /word From Aksharam , word Akram is derived BG Badhey Venkatesh

Roots of certain words

Roots of certain words Mammals in Animal kingdom takes its roots from the word “Mammary” which is a gland by which it feeds its young ones Hence they are called Mammals in tamil they are called பாலூட்டிகள் வெங்கடேஷ்

Homographs

Homographs 1 Bravo exclamation in Grammar – and cricketers name Dwayne Bravo 2 washington name of a city and names of persons both men and women Washington Sundar and Washington Lekha 3 flat house / apartment and surface 4 plain land surface and normal without any spls BG Badhey Venkatesh

பிரிக்கால் காதல் கவிதைகள்

பிரிக்கால் காதல் கவிதைகள் என்னவள் இந்தப்பக்கம் திரும்பு அந்தப் பக்கம் பார் முகத்தை சரி செய் – சிரி என்றாள் இரு கண் இமையால் ” கிளிக்கினாள் ” என்ன செய்தாய் என்றேன் ?? ” ஃபோட்டோ – புகைப்படம் எடுத்தேன் ” என்றாள் எங்கு மாட்டுவாய் என்றேன் “என் இதயத்தில்” என்றாள் வெங்கடேஷ்

கோவை பிரிக்கால் காதல் கவிதைகள்

கோவை பிரிக்கால் காதல் கவிதைகள் ஒன்றைக்கொடுத்துத் தான் ஒன்றைப் பெற வேண்டும் இது ஆன்மீகத்துக்கும் ஞானியர்க்கும் கூட பொருந்தும் அடிக்கள்ளீ என் இதயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு உன் இதயத்தை கொடுக்காமல் போனதேனோ ?? வெங்கடேஷ்

சிரிப்பு 136

சிரிப்பு 136 1 வேதாளம் : சன்மார்க்கத்தின் – வலையின் ” சோ – நையாண்டி ” யார் விக்ரம் : அது நம் ” ஜோதிட செம்மல் – சிகாமணி – ஜோதிட ரத்னா – ஜோதிடத் திலகம் – கா பா எனும் காந்திராஜன் பார்த்திபன் ஜோதிடன் பார்த்திபன் ” தான் குருவே 2 வேதாளம் : பின் குற்றம் கண்டுபிடித்தும் பெயர் வாங்குபவர் யார்?? விக்ரம் : அது Mangai Muthukumaran தான் 3 வேதாளம்…