ஆணவ மல ஒழிவு – வள்ளலின் அத்வித அனுபவம் – அருட்பா

ஆணவ மல ஒழிவு – வள்ளலின் அத்வித அனுபவம் – அருட்பா ஓங்கார வணைமீது நானிருந்த தருணம் உவந்தெனது மணவாளர் சிவந்த வடிவகன்றே ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்  இருந்தருள்க என எழுந்தேன் எழுந்திருப்பதென் நீ ஆங்காரம் ஒழி என்றார் ஒழி ந்தனன் அப்போது நான்தானோ அவர்தானோ அறிந்திலன் முன்குறிப்பை ஊங்கார இரண்டு உருவும் ஒன்றானோம் மாங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே பொருள் : தான் ஓங்காரம் என்னும் உயர் நிலையில் இருந்த போது…

மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ?? உண்மைச் சம்பவம் – 1990 –  கோவை நான் அப்போது  பிரிக்காலில்  பணி செய்து கொண்டிருந்தேன் அது ஒரு  இந்தியா முழுமையும் பரவி இருக்கும் நிறுவனம் அதனால் எல்லா மா நிலத்தவரும் மொழி இனத்தவரும் இருப்பர் அப்போது  ஒரு வங்காளி மேலாளராக மாற்றலாகி வந்தார் அவர் டமில் மிக அழகாக இருக்கும் – ஆங்கிலம் அத விட படு மோசம் ஆனால் மேலாளர் – என் செய்வது ?? அவர் முதல்…

LOL 195 

LOL 195 Wife – I’m already 58, yet, one of your friend still praises and finds me attractive ❕ Husband – Must be that Usman bhai ! Wife – Exactly ! How did you know ?? Husband – He’s a scrap dealer BGV courtesy : Rajinikanth  

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 45

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 45 இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார் எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார் அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்  அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார் என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார் என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும் சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே. பொருள் : பர நாதம் – ஓங்காரம் கேட்டால் என்ன அற்புதம் நிகழும் என்பதை இந்த திருஅருட்பாவால் விளக்குகிறார்…

திருச்சி – ஊர் பெருமை சிறப்பு

திருச்சி – ஊர் பெருமை சிறப்பு இந்த ஊரில் காவிரி நதி – ஸ்ரீ ரங்கம் – மலைக்கோட்டை – மாரியம்மன் கோவில் – னீர் ஸ்தலம் ஜம்புகேஸ்வரர் கோவில் என பெயர் பெற்று விளங்குகிறது ” திருச்சிராப்பள்ளி ” – அர்த்தம் யாதெனில் ?? சிரம் – பள்ளி “இறை நம் சிரசில் பள்ளி கொண்டிருக்கான் ” எங்கிறது இந்த ஊர் ஸ்ரீ ரங்கம் அமைப்பை நோக்கில் – அது தீவு மாதிரி இருக்கு அதன்…

தெளிவு 192

தெளிவு 192 ஒரு மொபைலில் அலைபேசியில் எப்படி ரெண்டும் சிம் உள்ளதோ அவ்வாறே ஓர் உடலில் ரெண்டு உயிர் இருக்கு ஒன்று கீழ் நிலை உயிர் அது ஜீவன் ஆம் இதுக்கு வினை – மாயை பாவ புண்ணியம் உண்டு ரெண்டாவது மேல் நிலை உயிர் இது ஆன்மா ஆம் இது ஜீவனுக்கு சாட்சி ஆம் இதுக்கு வினை – மாயை பாவ புண்ணியம் கிடையா வெங்கடேஷ்

தெளிவு 191

தெளிவு 191 மனம் ஜடம் ஜீவன் சிற்றறிவு மாயை மூடிய சிற்றறிவு ஆம் ஜீவன் மனதுடன் கூடி இருப்பதால் உலகம் ரெண்டுக்கும் வேறுபாடு காணவிலை அதனால் இந்த உலகம் பணியாளனை எஜமானன் என்கிறது எஜமானனை வேலைக்காரன் என்கிறது அடிமை ஆண்டான் மாதிரி இருக்கான் ஆண்டான் அடிமை கணக்காக இருக்கான் வெங்கடேஷ்

ஆன்மாவும் ஜீவனும் 5

ஆன்மாவும் ஜீவனும் 5 எப்படி ஒரு னீதி மன்றம் குற்றவாளிக்கு தான் தண்டனை வழங்குமோ ?? சாட்சியை ஒன்றும் செய்வதிலையோ ?? அவ்வாறே காரியம் – செயல் ஆற்றும் ஜீவனுக்குத் தான் பாவ புண்ணியம் சாட்சியாக நிற்கும் ஆன்மாவுக்கு அல்ல ஆன்மாவுக்கு மாயா கன்ம மலமிலை

விக்யான் பைரவ தந்த்ரா – 3

ஆன்மாவா – மனமா ?? – பாகம் 1 புதிர் பதில் புதிர் ?? எல்லாரும் ” மனம் மனம்” என இதன் மகிமை பாடுகிறார் மன வளக் கலை – எல்லா குழுக்கள் இதன் பெருமை பாடுகிறார் ” மனம் தான் எலாம் – மனம் தான் உயிர் ஆன்மா என்றே முடிவெடுத்துவிட்டார் ” அப்படியெனில் – எனக்கு ஒரு சந்தேகம் ?? ” விக்யான் பைரவ தந்தரா ” – நூல் 112 தியான…