சிரிப்பு 168

சிரிப்பு 168 செந்தில : அண்ணே அண்ணே என் தலயே வெடிச்சிடும் போலிருக்கு கவுண்டமணி : என்ன என்ன அப்படியாச்சு ?/ செந்தில் : பெர்முடா முக்கோணத்துக்கும் பெர்முடா பேண்டுக்கும் ( half – Pant ) என்னண்ணே சம்பந்தம் ?? இதை யோசிச்சுத் தான் தலயே வெடிச்சிடும் போலிருக்கு அண்ணே கவுண்டமணி : அது நடந்திருன்தா தேவல போல இருக்கே செந்தில் : என் கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னா ?? கவுண்டமணி : தேவுடா என்னை…

Dad and Son 30

  Dad and Son 30 Lifes Advisory Son : Give some more useful tips on Succeeding in life ?? Dad : ” Ensure Growth in yr life – not swelling ” Son : Examples if any Dad : Putting weight is swelling – whereas building muscles – sixpack – zero size is growth and devlopment…

வள்ளல் பெருமான் பற்றி அபிப்ராயம்

வள்ளல் பெருமான் பற்றி அபிப்ராயம் வள்ளல் பற்றி அவரது முதன்மை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியது : இவர் தன் முகத்தை – குறிப்பாக கண்களை மூடியே வைத்திருப்பாராம் அதை திறந்து காட்டினால் – அதில் சூரியனுக்கு ஒத்த ஒளி காணுமாம் – மற்றவர் பார்த்தால் வியன்து போவர் என மறைத்து வைத்து இருப்பார் மேலும் அவர் தன் கண் கொண்டு புலால் உண்பவரைப் பார்த்தால் – அவர் அந்த பழக்கத்தை கைவிட்டு விடுவாராம் –…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 61

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 61 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – மந்தாகினி இது இமயத்தில் உற்பத்தி ஆகும் கங்கை நதியின் – கிளை/துணை நதியின் பெயர் ஆகும் மந்தாகினி – மந்தமாக ஓடும் நீர் அகத்தில் அமுதம் உற்பத்தி ஆகி உடலெங்கும் பரவும் போது – அது மந்த கதியில் தான் இருக்கும் – மெதுவாக அமைதியாக ஆர்ப்பரிப்பு இல்லாமல் தான் இருக்கும் இது தான் மந்தாகினி ஆக புறத்திலே கங்கை ஆகிய…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 19

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 19 அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம் ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம் விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை  விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும் கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும் இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே. பொருள் : பொன் நிகர்த்த என் ஆன்மக் கணவர் வெளிப்படும் நேரமிது ஆதலால் வாசலில் தோரணம் – கொடிகள்…

விந்துவின் பெருமை 5

விந்துவின் பெருமை 5 ஒரு ஆண்மகன் விந்து கொண்டு ஒரு குழந்தை பெறுகிறான் நாம் ” மழலைச் செலவம் ” எங்கிறோம் சிசுவும் ஒரு செல்வம் தான் எனில் இதே விந்து கொண்டு உலக செல்வம் – பொன் பொருள் ஏன் ?? சங்க நிதி – பதும நிதி நந்தினி காமதேனு – அக்ஷய பாத்திரம் – அமுதசுரபி கற்பகத் தரு – எல்லாம் சாத்தியமே எப்படி ஆற்றுவது ? என்று தெரிந்திருக்க வேண்டும் இது…

தற்போத ஒழிவின் இலக்கணமும் உச்சமும்

தற்போத ஒழிவின் இலக்கணமும் உச்சமும் தன்னைப் பற்றியும் தன் நலம் பற்றிக் கவலைப்படாமலும் தன் நலம் பற்றி அருளை திருவடியை கவலைப்படச் செய்வதும் ஆன்மா அபெஜோதியை கவலைப்படச் செய்வதும் தான் வெங்கடேஷ்

தெளிவு 166

தெளிவு 166 தனிமையில் இரவில் பெண் னினைப்புடன் இருந்தால் பெண் போகம் – உல்லாசம் சல்லாபம் நினைத்து ஏங்கினால் அவன் போகி – மோகி இதே ஒருவன் திருவடி – அருள் நினைத்தால் அவன் யோகி – சிவ மோகி இது தான் ஒருவனை எடை போடும் கல் வெங்கடேஷ்