திருவடி தீக்ஷையின் அனுபவங்கள்
திருவடி தீக்ஷையின் அனுபவங்கள் முதல் கட்டத்தில் முகம் மறைந்து போகும் ரெண்டாவது கட்டத்தில் உலகம் மறைந்து போகும் நினைவு மறந்து போம் சுற்றம் சூழ்னிலை உடல் நினைவு அற்றுப்போம் வெங்கடேஷ்
திருவடி தீக்ஷையின் அனுபவங்கள் முதல் கட்டத்தில் முகம் மறைந்து போகும் ரெண்டாவது கட்டத்தில் உலகம் மறைந்து போகும் நினைவு மறந்து போம் சுற்றம் சூழ்னிலை உடல் நினைவு அற்றுப்போம் வெங்கடேஷ்
ஆன்ம சாதகனும் கர்மாவும் ஆன்ம சாதகனுக்கு ஒன்று கர்மாவிலிருந்து விடுதலை இல்லை அது தள்ளி வைக்கப்படுதல் இலையெனில் திருத்தம் செய்தல் இந்த மூன்றும் அருளால் நடக்கும் உறுதியாக முன்னது தான் அதிகம் செய்வர் பின் ரெண்டும் மிகவும் அரிதாக நடக்கும் இது என் அனுபவம் வெங்கடேஷ்
ஞானிகள் உலக மயமானவர்கள் E Tolle “Those who have not found their real and true wealth which is radiant joy of Being and the deep unshakeable peace that comes from within are the real beggars even if they have great material wealth ” இதையே தான் குறளும் : 1 அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் 2…
வாழ்க்கைக் கல்வி 67 அழும்போது நம்மை சிரிக்க வைக்க யாரும் வரமாட்டார் கவலையுடன் இருந்தால் ஆறுதல் தைர்யம் சொல்ல யாரும் வரமாட்டார் ஆனால் ஒரு தப்பு ஒரே தப்பு மட்டும் செய்தால் போதும் உலகமே ஒன்று திரண்டு உன்னை விமர்சிக்க வரும் இது தான் உலகம் வெங்கடேஷ்
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 21 மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன் மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும் நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம் என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ. பொருள் : பொது ஆகிய மேடையில் எல்லாரும் காண ஆடிக்கொண்டிருக்கும் என் ஆன்மா ஆகிய கணவர் எழுந்தருளும் நேரம்…
மாணிக்க வாசகரும் முத்தேக சித்தியும் இவர் பிறந்தது திருவாதவூர் உபதேசம் பெற்றது திருப்பெருந்துறை கட்டிய கோவிலும் இங்கு தான் உள்புகுந்தது – சித்தி பெற்றது திருச்சிற்றம்பலம் இந்த மூன்றிலும் சூக்குமம் உளது இந்த ஊர்கள் நம் தேகத்திலும் உள இந்த ஊர்கள் ஒரே நேர்கோட்டில் உள் நம் தேகத்தினுள் இதை அறிந்து பயணித்து சாதனம் மூலம் முடித்தால் – சேர்ந்தால் அவன் சாகாதவன் ஆவான் மரணமிலாப்பெரு வாழ்வு அடைவான் முத்தேக சித்தி அடைவான் இந்த மூன்றிலும் இருக்கு…
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 20 பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே. பொருள் : என் ஆன்மா அகிய கணவர் எழுந்தருளும் நேரமிது தோழி – புறத்திலே மனதை அலைய விடவேண்டாம்…
” The Sacred Tree and The Deathless Body” ( For Third Eye chakra group ) The Tree that hangs Upside down With 21600 spread branches down the lane He who ties back to Crest and Zenith At the Holy Place on Fore Head Shall transform his Opaque body To Illumined Body To Body of Light…
” சுத்த தேகச் சித்தி ” தலை கீழாய் தொங்கும் மரம் 21600 ஆக விரிந்திருக்கும் கிளைகளை வேரில் சேர்த்துக் கட்டினால் இந்த தேகம் மீண்டும் துளிர்விடும் தேகம் பொன் ஒளி காணும் சுத்த தேகம் சித்திக்கும் நீதி யாதெனில் ?? ” வெறுமை உண்டாக்கினல் இயற்கை – அருள் தன் ஒளியால் அதை நிரப்பும் ” This goes by Natures saying : ” That which is Empty _ shall Fill…