வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி நம் பெற்றோரின் பெருமையை  நம் மனதில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதித்த அனாதை இல்லங்களில் வாழ்வார்க்கு நன்றி வெங்கடேஷ்

தெளிவு – 167

தெளிவு – 167 ஒரு குழந்தைக்கும் மற்றோரு குழந்தைக்கும் நல்ல இடைவெளி இருத்தல் அவசியம் ஆனால் சாதனத்தில் இடைவெளி மிகக் குறுகியதாக இருத்தல் அவசியம் சிறு சிறு இடைவெளி விட்டு செய்துகொண்டே இருத்தல் அவசியம் முன்னது தம்பதியினர்க்கு நல்லது பின்னது சாதகனுக்கு நல்லது அப்படி இருந்தால் தான் மேலேற முடியும் வெங்கடேஷ்

How to wind up yr week end ??

How to wind up yr week end ?? Friday/Sat is the general week end On these days , our body tends to relax auto’lly becoz of the ” biological clock ” functioning from inside There are two ways to wind up 1 the next day being holdiay – to work extra with enthusiasm – put…

சிரிப்பு 171

சிரிப்பு 171 செந்தில் : அண்ணே மாசக்கடைசியை எப்படி அண்ணே சமாளிக்கிறீங்க ?? காசு பத்தாமப் போச்சுன்னா என்னண்ணே பண்ணுவீங்க ?? கவுண்டமணி : நோட்டு அடிக்கிற பசங்களுக்கு எலாம் – Over time வேலை கொடுப்பேண்டா – அவளோ தான் – முடிஞ்சது செய்தி : கோவையில் கள்ள நோட்டு அச்சடிப்பு வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 23

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 23 என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார் என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார் பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்  புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம் அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே. பொருள் : அபெஜோதியைப் பல்வேறு பெயர்களால் புகழ்கிறார் வள்ளல் 1 என்னிருகண் போன்றவர் 2 உயிர் நாயகன் 3…

தமிழ் நாடு எப்படி பங்கிடப்பட்டுளது ??

தமிழ் நாடு எப்படி பங்கிடப்பட்டுளது ?? 1 எல்லா மளிகைக் கடைகளையும் நெல்லை /குமரி சேர்ந்த நாடார்கள் – கிறித்தவர்கள் ( converted christians – பெயர் எல்லாம் ஞான ராஜ் – தங்க பாண்டியன் என்றிருக்கும் ) எடுத்துக்கொண்டுவிட்டார்கள் 2 எல்லா டீ – பேக்கரி கடைகள் கேரளா சேட்டன்கள் கையில் இவர்கள் செவ்வாய் – நிலாவில் மனித குடியேற்றம் நடக்கும் போதும் – அங்கே டீ – பேக்கரி கடைகள் வைக்க தங்களுக்கே முன்னுரிமை…

ஞானிகள் ஒற்றுமை – 5

ஞானிகள் ஒற்றுமை – 5 1 மாணிக்க வாசகர் திருவாதவூர் திருப்பெருந்துறை திருச்சிற்றம்பலம் 2 சிவவாக்கியர் – இதையே முறையே 1 நல்ல வாசல் என்றும் 2 நாத வாசல் 3 எல்லை வாசல் என்றும் கூறுகிறார் 3 வள்ளல் பெருமான் -இதையே முறையே 1 புருவக் கண் பூட்டு 2 மணி நாசி அடைப்பு 3 சிற்றம்பல வாசல் ஞானிகள் ஒரே கருத்துத் தான் கொள்வார்கள் – வேறுபடவே மாட்டார்கள் மாறுபட்டால் – அவர் கருத்து…