கண்களின் மொழி 

கண்களின் மொழி  1). *கண்கள்* வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. 2). *கண்கள்* இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. 3). *கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. 4). *கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது. 5). *கண்கள்* விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது. 6). *கண்கள்* சுருங்கினால் சந்தேகப்படுகிறது. 7). *கண்கள்* கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது. 8). *கண்கள்* வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது. 9). *கண்கள்* வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. 10).…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 26

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 26 வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்  நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன் கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர் தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன் தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே பொருள் : நான் தவம் செய்து கண்ட காட்சியை வானிலுள்ள தேவர்களும் – பிரமன் – மால் ஆகியோர் …

Dad and Son -33

Dad and Son -33 Son : Dad I have enrolled in RSP – Road Safety Patrol – have to give some useful tips on Road Safety – any valuable and useful one ?? Dad : Ok – tell students 1 ” ALways Always walk in the direction Opposite to movement of vehicles – Not along…

தெளிவு 172

தெளிவு 172 ” எந்த ஒரு சொல் வாசகம் கேட்டால் மனம் நினைப்பொழிக்குமோ ?? மனம் அடங்கி ஒடுங்கி  ” சும்மா இருக்குமோ ” அதுவே திருவாசகம் ஆம்” இதை அருணகிரியார் – வள்ளல் பெருமான் கண்ணுடைய வள்ளல் உட்பட எல்லாரும் பாடியுள்ளனர் வெங்கடேஷ்

தெளிவு 171

தெளிவு 171 ஆன்மாவின் எல்லையிலே பிரவேசிக்க பிரவேசிக்க “அது நிகழ் காலத்திலேயே இருப்பதால் “ “எதிர்காலம் ” பற்றிய கவலை – பயம் – எண்ணம் – நினைவு எலாம் அற்றுப்போம் சூரியன் முன் பனி போல் எனவே மக்கள் நிகழ் காலத்தில் வாழ ஆரம்பித்துவிட்டால் ஜோதிடர்கள் வாழ்வாதாரம் என்னாவது ?? ஆட்டம் காணும் அவர்களை மாயை தான் வாழ வைத்துக்கொண்டுளது அவர்கள் குலதெய்வம் ” மாயா ” தான் வெங்கடேஷ்

தெளிவு 170

தெளிவு 170 “அசைந்து அசைந்து உண்பவர்கள் அசைவர்கள் அசையாமல் ஆடாமல் அண்ட ஆற்றலை உண்பவர்கள் சுத்த சைவர்கள்” வெங்கடேஷ் This explanation looks OK and correct even நன்றி திரு Musuwati Rajan

தெளிவு 169

தெளிவு 169 “சோர்ந்த மனதுக்கு திடம் கொடுப்பது எதுவோ அதுவே ஜோதிடம் ” வெங்கடேஷ் நன்றி : திருமதி Kalyani Sekar