வாழ்க்கையின் நிதர்சன உண்மை 57

வாழ்க்கையின் நிதர்சன உண்மை 57 மிக்க செல்வம் படைத்தவன் ஒன்றுமிலா பரதேசி காலில் விழுந்து ஆசி வாங்குகிறான் பெரும் தொழில் அதிபர்கள் ஒன்றுமிலா பரதேசி காலில் விழுந்து ஆசி வாங்குகிறார்கள்   அனேகமாக எல்லா கடைகளிலும் ஒரு சாமியார் படம் வைத்து வணங்குகிறார்கள் அவர் ஆசி தேவைப்படுது இவர்க்கு எப்படி இருக்கு கதை ?? ஒரு நாட்டு முதல் குடிமகன் காஞ்சி மகான் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார் ஏன் ?? என்ன விந்தை ?? ஏனெனில்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை 56

வாழ்க்கையின் நிதர்சன உண்மை 56 மனிதனுக்கு மூளை இருந்தும் அதன் பயன்பாடு மிகவும் குறைவு 10000 கோடி னியூராங்கள் இருந்தும் அதன் பயன்பாடு மிகவும் குறைவு தான் எப்படி எனில்?? சூரியனை வெறும் அப்பளம் ஊறுகாய் வடாம் உடை காயப் பயன்படுத்துதல் போல் சூரிய மின்சக்தி தயாரிப்பு உபரி போல் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி கருப்பு மனிதனின் ரத்தமும் கூட சிகப்பு தான் சிகப்பு மனிதனின் நிழலும் கூட கருப்பு தான் வண்ணங்களில் இல்லை மனிதனின் எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை வெங்கடேஷ்

” நிஜ வாழ்க்கை “

” நிஜ வாழ்க்கை ” நம் வாழ்வில் எப்போதும் இனிப்பு என்றிருந்தால் அதுவும் கசக்கும் அவ்வப்போது கசப்பும் இருந்தால் தான் இனிக்கும் இது உண்மை – அனுபவமும் கூட குடும்பத்தில் கணவன் மனைவி இடையே எப்போதும் இணக்கம் என்றிராமல் அவ்வப்போது சுணக்கம் இருக்க வேண்டும் அவ்வப்போது சிறு சிறு சண்டை சச்சரவு வந்தால் தான் வாழ்வு இல்லறம் இனிக்கும் கூடல் இனிக்கும் நம் தொழிலும் போட்டி – பொறாமை – விமர்சனம் இருன்தால் தான் அது ருசிக்கும்…

” எட்டிரெண்டும் – அஞ்சு /எட்டும் “

” எட்டிரெண்டும் – அஞ்சு /எட்டும் ” நான் எட்டிரெண்டு பேசினால் , அதைப் படித்து விட்டு ஒருவர் – அஞ்சு – எட்டு தான் உளது என்று அவர் குரு சொன்னதாக எழுதி இருந்தார் அஞ்சு – நமசிவய என்றும்  எட்டு – ஓம் நமோ நாராயணா என்றும் எழுதி இருந்தார் மக்களுக்கு ஒரே குழப்பம் தான் எட்டு = ஓம் நமோ நாராயணா அல்ல – இது ஒரு மந்திரமும் அல்ல ஆனால் நமசிவய…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 28

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 28 ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார் என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே  உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன் தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே பொருள் : சிலர் என்னை உண்ண அழைக்கிறார் – நான் என்னவென சொல்வது என் தோழி ?? நிலா…