வாழ்க்கையின் நிதர்சன உண்மை 57
வாழ்க்கையின் நிதர்சன உண்மை 57 மிக்க செல்வம் படைத்தவன் ஒன்றுமிலா பரதேசி காலில் விழுந்து ஆசி வாங்குகிறான் பெரும் தொழில் அதிபர்கள் ஒன்றுமிலா பரதேசி காலில் விழுந்து ஆசி வாங்குகிறார்கள் அனேகமாக எல்லா கடைகளிலும் ஒரு சாமியார் படம் வைத்து வணங்குகிறார்கள் அவர் ஆசி தேவைப்படுது இவர்க்கு எப்படி இருக்கு கதை ?? ஒரு நாட்டு முதல் குடிமகன் காஞ்சி மகான் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார் ஏன் ?? என்ன விந்தை ?? ஏனெனில்…