திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் கருத்து : ராமாயணம் பாரதம் – இதிகாச புராணங்கள் உபன்யாசம் செய்துவிடலாம் எளிதாக ஆனால் இந்த கதாபாத்திரங்களின் உண்மையை அனுபவத்துக்கு கொண்டு வருவது அரிது -அரிதிலும் அரிது மெய் ஞானம் அடைவது அரிது -அரிதிலும் அரிது ராமன் – கண்ணன் கதாபாத்ரங்கள் யாவும் அக அனுபவங்களே – உருவகம் செய்யப்பட்டவையே அல்லாது உண்மை அல்ல வெங்கடேஷ்  

“இவர்கள் இப்படித்தான் “

“இவர்கள் இப்படித்தான் ” இந்திய எதிர்க்கட்சிகள் எதுக்கெடுத்தாலும் மோடி மோடி என்று தான் கூவுவார்கள் மழை பெரும் புயல் அடித்தாலும்  மோடி தான் காரணம் என்பர் வறட்சி என்றாலும் அவர் தான் காரணம் என்பர் ஒரு கீழ் சாதிக்காரன் கீழே விழுந்தால் போதும் ஐயோ மோடி சதி செய்துவிட்டார் என்பர் இது போல் தான் நம் சன்மார்க்கத்தார் எதுக்கெடுத்தாலும் ” உணவு உணவு – பசி பசி ஜீவகாருண்ணியம் ” என்றே பேசுவர் அன்னசத்திரம் தாண்ட மாட்டார்…

Dad and Son 36

Dad and Son 36 Health Advisory Dad : My Son , If any eatable falls on floor , if retrieved within 5 seconds, its fit for eating, beyond that – unfit for use This is IIT s research finding released recently Hence , advice yr children to strictly adhere to it BG Badhey Venkatesh

தெளிவு 175

தெளிவு 175 ஒரு விதவை கைம்பெண்ணை சமுதாயம் ” எதுக்கும் லாயக்கற்றவள் ” என ஒதுக்கி வைக்கிறது அவளை முண்டம் – முண்டை எங்கிறது முண்டை – திட்டும் வார்த்தை அன்று அவள் தலையில்லா முண்டம் என்பதால் முண்டை எங்கிறது சமூகம் இது என்ன சொல்ல வருகிறதெனில் தலையில்லா எதுவும் உபயோகமற்றது அதாவது சிரசில்லாத போது கழுத்துக்கு கீழ் பாகம் உபயோகமற்றது இது போலவே நம் சாதனத்திலும் – சன்மார்க்க சாதனத்தில் கழுத்துக்கு கீழ் பாகம் உபயோகமற்றது…

குறள் புதிர் – பதில் 2 – பஞ்ச இந்திரியச் சேர்க்கை

குறள் புதிர் – பதில் 2 5 இந்திரியச் சேர்க்கை கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. இந்த குறளின் உன்மைப்பொருள் – சொல்லும் தத்துவம் என்ன ?? பதில் : சாதாரணமாக 5 புலங்களும் தனித்தனியாகத் தான் இயங்கும் காது தனியாக பாட்டு கேட்கும் ஆனால் கட்டிலில் மட்டும் – உடலுறவின் போது மட்டும் – 5 புலங்களும் ஒன்று சேர்ந்து இருக்கும் அந்த சக்தி பெண்ணுக்கும் அந்த உறவுக்கு இருக்கு அது…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 29

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 29 ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார் அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர் மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய  வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென் கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே பொருள் : தன் தனிக்கணவராகிய ஆன்மாவை எப்படி எலாம் அழைக்கிறார் வள்ளல் பெருமான் பாருங்கள் ஐயர் – கண்ணில்…