” Inferior Being – Human Being – Inner Being and Greater Being “

” Inferior Being – Human Being – Inner Being and Greater Being ” Inferior Being – Our Present state when relieved of all bad/negative characters Anger – Lust , Hatred – what not We transform to Human Being He is Purushoththaman When we relieved of 36 principles we turn to Inner Being – Atman –…

” காலத்துக்குட்பட்டதும் காலத்துக்கு அப்பாற்பட்டதும் “

” காலத்துக்குட்பட்டதும் காலத்துக்கு அப்பாற்பட்டதும் ” பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமா போல் தீயோடு சேர்ந்த கரிக்கட்டை பொன் போல் ஒளிருமா போல் காலத்துக்குட்பட்டது காலத்துக்கு அப்பாற்பட்டதின் சன்னிதானத்தின் பிரவேசிக்கில் காலத்துக்குட்பட்டது காலத்துக்கு அப்பாற்பட்டதாகிவிடும் ” Time Bound and TimeLess ” – For Third EYE Chakra Group That which is Time Bound when enters into The Realms and Sanctum Sanctorum Of the TimeLess The Time…

சிரிப்பு 176

சிரிப்பு 176 கவுண்டமணி : என்னடா காட்டுப்பன்னி மாறி ஆகிட்டேப்போற செந்தில் : என்னண்ணே பண்றது – வாக்கின் போனாக்கூட எடை கொறய மாட்டேங்குது கவுண்டமணி : அப்படியா ?? என்ன பண்றே சொல்லு பார்ப்போம் ? செந்தில் : வீட்டில் இருந்து தினமும் நவ இந்தியா – ESSO bunk ஆஞ்சனேயர் கோவில் வரைக்கும் நடந்து போய்ட்டு வர்ரேன் – இது போதாதா அண்ணே ?? கவுண்டமணி : பின்ன ஏண்டா எடை – உடம்பு…

Dad and Son 37

Dad and Son 37 Son : whats the relationship b/w our Life and Nature – Greater knowledge Dad ?? Dad : Greater knowledge is entwined in our life in all aspects at all times without our knowledge Dont interfere in ITs functioning in your life – IT knows what is better for you and it…

நம் சடங்கின் – உண்மை விளக்கம் – சன்மார்க்க விளக்கம்

நம் சடங்கின் – உண்மை விளக்கம் – சன்மார்க்க விளக்கம் உண்மை சம்பவம் – காஞ்சிபுரம்- 2004 நான் வீடு கட்டிக்கொண்டிருந்தேன் வீடு கட்டும் ஒப்பந்தக்காரர் – கட்டிக்கொண்டே வந்தார் – வீட்டுக்கு வாசல் வைத்ததும் – அவர் என்னை அழைத்து – இனி இங்கே ஒரு விளக்கு எரிய வேண்டும் என்றார் நானும் நடுக்கூடத்தில் ( ஹால் ) ஒரு 40 வாட்ச் பல்பு போட்டுவிட்டேன் இந்த சடங்கின் அர்த்தம் எனக்கு நீண்ட நாளுக்குப் பின்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 30

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 30 தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர் பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்  புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம் இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான் முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே பொருள் : திருச்சிற்றம்பலம் எனும் வெளியிலே தனி நடம் செயும் என் அபெஜோதி தலைவர் – என் கணவர்…