சிரிப்பு 177

சிரிப்பு 177 நானும் என் மனைவியும் நான் வேடிக்கையாக – ” உனக்கு நெற்றிக்கண் திறந்து அதில் கால இயந்திரம் மூலம் எதிர்காலம் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் – என்ன தெரிந்து கொள்ள விருப்பம் எனக்கேட்டேன் ” அவளோ – முதலிம் உங்கள் விருப்பம் சொல்லவும் என்றாள் சரி என நான் – ” சன்மார்க்க காலம் எப்போது துவங்கும் என பார்ப்பேன்” என்றேன் நடக்காத ஒன்றுக்கு ஏன் இவ்வளவு முயற்சி என்றாள் உனது பதில்…

ஞானியரும் சாமானியரும் 55

ஞானியரும் சாமானியரும் 55 சாமானியர் தம் பஞ்சேந்திரியங்களை புறத்திலே விட்டு பொருள் ஈட்டுகிறார்  வினைகள் சேர்க்கிறார் புற உலகம் தான் வாழ்வு எல்லாம் ஆன்ம சாதகரோ தம் பஞ்சேந்திரியங்களை அகத்திலே திருப்பி விட்டு அருள் ஈட்டுகிறார் வினைகள் தீர்த்துக்கொள்கிறார் திருத்திக் கொள்கிறார் தள்ளி வைக்கிறார் பின்னவர் அருள் நாயகர் சத்தினிபாதம் பதிந்த உத்தமன் வெங்கடேஷ்

Dad and Son 40

Dad and Son 40 Son : Dad – How to beat the string of Monotony in life ?? Dad : Go Off the regular schedule  take a diff route to beat this example One day go for walking from house to Peelamedu Hanuman temple Other day walk from house to Singanallur Perumal temple then One…

Dad and Son -39

Dad and Son -39 Dad : what would you long for now in yr life in this young age , my son ?? Son : My longing is that – How nice it would be ” IF Sundays had a PAUSE Button ” BG Badhey Venkatesh

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 31

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 31 இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி  அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும் எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார் நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான் நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே பொருள் : வள்ளல் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார் அவர் போல் எண்ணிலா கோடி உளர் என்றும் அவரிலும் உயர்ந்து…

ஞானிகள் ஒற்றுமை – 6

ஞானிகள் ஒற்றுமை – 6 ஞானிகள் கருத்து ஒத்துப்போவார்களே அல்லாமல் வேறு படவே மாட்டார்கள் ஆன்மாவின் பெருமை – வல்லமை வேதங்கள் உபனிடதங்கள் ஆன்மாவுக்கு நிகர் அது தான் – உலகத்தில் உள்ள எந்த பொருளும் அதுக்கு ஈடாகா – மக்கள் இடத்தில்  உள்ள செல்வம் சொத்து அனைத்தையும் கொடுத்தாலும் அதுக்கு ஈடாகா எங்கிறது இதையே தான் வள்ளல் பெருமானும் முன் மொழிகிறார் அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 29 ஐயர்எனை…

வாழ்க்கைக் கல்வி 66

வாழ்க்கைக் கல்வி 66 எதிலும் தோல்வி வந்தால் அதை இதயத்தில் தேக்கி வைக்காதே அதே சமயம் வெற்றி வந்தாலும் அதை தலையில் வைத்துக்கொள்ளாதே முன்னதால் உயிர் இழப்போம் பின்னதால் வாழ்வு இழப்போம் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி 65

வாழ்க்கைக் கல்வி 65 வாழத் துடிப்போர்க்கு ஆயிரம் வழிகள் சாக நினைப்போர்க்கு ஆயிரம் காரணங்கள் ஒன்று ஆரம்பம் மற்றொன்று முடிவு வெங்கடேஷ்