விஞ்ஞானியும் மெய்ஞ்ஞானியும் 8

விஞ்ஞானியும் மெய்ஞ்ஞானியும் 8 விஞ்ஞானி அணுவைப் பிளந்து சக்தி உற்பத்தி செய்து  ஒரு னாட்டுக்கு மின்சக்தி கொடுக்கிறான் இது புறம் மெய்ஞ்ஞானியோ தன் விந்துவாகிய அணுவை உபயோகித்து தன் தேகம் முழுதும் ஒளி மயம் ஆக்கிக்கொள்கிறான் சுவர்ண தேகம் – சுத்த – பிரணவ – ஞான தேகம் பெறுகிறான் இது அகம் ரெண்டுக்கும் அடிப்படை அணு தான் முன்னது ஆக்கத்துக்கும் அழிவுக்கும் பயன்படும் பின்னது ஆக்கத்துக்கு மட்டும் பயன்படும் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

தெளிவு 176

தெளிவு 176 எப்படி “நீட்”டில் தேர்வாகவில்லையெனில் மருத்துவர் ஆக முடியாதோ அவ்வாறே விந்து ஜெயம் செயத் தெரியவிலையெனில் சுவர்ண தேகங்கள் – மரணமிலாப்பெரு வாழ்வு எல்லாம் கனவு மயம் தான் ஏன் கனவே காணக்கூடாது சன்மார்க்கத்தார் ஏன் ?? ஆன்ம தரிஸனம் கூட சித்திக்காது என்பது உண்மை வெங்கடேஷ்

நம் இதிகாசத்தில் HR Principles/ Practices ??

நம் இதிகாசத்தில் HR Principles/ Practices ?? என்ன வியப்பாக இருக்கா ?? ஆம் உண்மை தான் இராமாயணம் அனுமன் சீதையை இலங்கையில் கண்டு , பேசி விட்டு இந்த இனிப்பான செய்தி சொல்ல , ராமனை நோக்கி பறந்து வருகிறான் ராமனைக்கண்டதும் என்ன கூறினான் ?? ” கண்டேன் ” சீதையை என்றான் ஒரு வரியில் முடித்ததோடல்லாமல் – எது முதலில் சொல்ல வேண்டுமோ , அதை முதலில் கூறி – எல்லார்க்கும் ராமன் உட்பட…

Dad and Son 40

Dad and Son 40 Son : Tips on Successful Husbanding Dad ?? Dad : When u lock horns with yr wife , resolve the issue within hours / by the end of the day – not to drag the problem for days together with no solution at sight This advice said by Psychologists for Happy…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் தனக்குவமை இல்லாதான்தாள் சார்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது இங்கு திருவடி பற்றி இரு குணங்கள் பேசுகிறார் வள்ளுவர் 1 அது தனக்குவமை இல்லாதது 2 அது கவலை தீர்க்கும் அருமருந்து இறையின் ஒப்பிலா திருவடிகள் தவிர உலகில் எதுவும் மனக் கவலை தீர்க்காது – இது ஏன் பதிவிட்டேன் எனில் ?? இது அனுபவத்தில் பிரத்யஷமாக வரக்கூடிய ஒன்றாகும் ஆம் ஆம் உண்மை உண்மை – திருவடி கவலை தீர்த்து…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 33

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 33 அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய் ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான் தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த  திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார் மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம் என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி. பொருள் : தன் கணவராகிய அபெஜோதி ஆண்டவர் பற்றி : 1 அருளாளர் 2 பொற்சபையில் ஆனந்த தாண்டவம்…