சன்மார்க்கத்தின் சிறப்பு
சன்மார்க்கத்தின் சிறப்பு எல்லவரும் – மனவளக் கலை உட்பட ” உணர்தல் உணர்தல் ” என்றிருக்க “நான் அது ” என்று உணர்தல் ” நான் வெட்ட வெளி ” என்ற உணர் நிலையில் நிற்க சன்மார்க்கம் மட்டும் தான் உணர்தல் தாண்டி அனுபவம் பேசுகிறது இவர் வேதம் உபனிடதங்கள் பழம் இப்படி சிகப்பாக இருக்கும் ருசி இப்படி இருக்கும் என பேச வெறும் பேச்சோடு நிற்க சன்மார்க்கம் மட்டும் பழத்தை கையில் கொடுத்து ருசி என்றால் என்ன…