Then and Now
Then and Now Then – 1960 s and So Health is Wealth Money is Wealth – ( subdued ) Now 2010 s and So Information is Wealth – in this Digital Age Everything is subdued BG Badhey Venkatesh
Then and Now Then – 1960 s and So Health is Wealth Money is Wealth – ( subdued ) Now 2010 s and So Information is Wealth – in this Digital Age Everything is subdued BG Badhey Venkatesh
“வாழ்க்கையில் வெற்றி பெற குறள் சொல்லும் வழி ” ” இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் ” பொருள் : ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு திறமை – அறிவு – புத்திக்கூர்மை உண்டு அதை மற்றவர் – அவர் தலைமை சரியாகப் பயன்படுத்தினால் – அதை அவன் கண்டுபிடித்து அதை பயன்படுத்தினால் – அந்த குறிப்பிட்ட வேலையை அவரிடம் கொடுத்தால் – அந்த குழு வெற்றி பெறும் அந்த நிறுவனம் வெற்றி பெறும் இது…
சாதகனின் கடமையும் தர்மமும் 60 எப்படி ஒரு அனாதை தன் பெற்றோர் யார்?? என்பதை அறிவதில் காட்டும் தீவிரம் ஆர்வம் வேகம் போலும் எப்படி தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தை அது தெரிந்த பின் தன் பெற்றோர் யார்?? என்பதை அறிவதில் காட்டும் தீவிரம் ஆர்வம் வேகம் போலும் அப்படித் தான் ஒரு சாதகனும் திருச்சிற்றம்பலம் நுழையவும் நுழைந்து அங்கிருக்கும் தன் தாய் தந்தை காண தீவிரம் ஆர்வம் வேகம் காட்ட வேண்டியது வெங்கடேஷ்
ஞானிகள் ஒற்றுமை – 7 ” ஞானிகள் கருத்து ஒத்துப்போவார்களே அல்லாமல் வேறு படவே மாட்டார்கள் ” 1 வள்ளல் – அருட்பா புண்படா உடம்பும் புரை படா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண்படா து இரவும் பகலும் நின் தனையே கருத்தில் வைத்து ஏத்துதற் இசைந்தேன் உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே 2 இதையே தான் புனித பைபிள் :…
ஆன்மா விழிப்படைந்தது குறிக்கும் அடையாளங்கள் – சமிக்ஞைகள் 1 நிகழ் காலத்தில் வாழ வைக்கும் – வாழ்தல் 2 கவலை – நாளை பற்றிய எண்ணம் இருக்காது 3 மன சஞ்சலம் இருக்காது 4 மற்றவருடன் ஒப்பீடு கிடையாது – தானே தன் நிறைவுடன் இருக்கும் மற்றவர்க்கு இருக்கும் செல்வம் – வசதி பற்றிய ஒப்பீடு இல்லை Self Sufficient and sustaining – No comparison with Others 5 ஒருமையில் அவர் நிற்பர் –…
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 35 தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார் யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற் கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார் அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே. பொருள் : தேவர்கள் முனிவர்கள் முத்தர்கள் சிவ யோகிகள் மூவர் – அயன் மால் ருத்ரன் ஐவர் –…
வாழ்க்கைக் கல்வி – 58 “அவசியம் இல்லாதவரிடம் உண்மை சொல்லக்கூடாது அவசியம் உள்ளவரிடம் பொய் சொல்லாதீர் ” ரெண்டும் நமக்கு நல்லதல்ல – கேடு தான் வெங்கடேஷ்