தெளிவு 180
தெளிவு 180 புறத்தில் ஓர் பெண்ணுக்கு புகுந்த வீடு தான் நிரந்தரம் அது தான் பெருமை போலும் அகத்திலும் ஓர் ஜீவனுக்கும் புகும் வீடாம் ” சுழுமுனை ” புகுதல் தான் பெருமை அது தான் அதுக்கு நிரந்தரமும் கூட உலக வாழ்வு அல்ல இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்
தெளிவு 180 புறத்தில் ஓர் பெண்ணுக்கு புகுந்த வீடு தான் நிரந்தரம் அது தான் பெருமை போலும் அகத்திலும் ஓர் ஜீவனுக்கும் புகும் வீடாம் ” சுழுமுனை ” புகுதல் தான் பெருமை அது தான் அதுக்கு நிரந்தரமும் கூட உலக வாழ்வு அல்ல இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்
தெளிவு 179 சந்தனம் தேய்க்க தேய்க்க மணம் அதிகரிக்குமா போல் ஜீவனும் தேய தேய 36 வரும் தேய தேய ஆன்மா தன் மணம் காட்டும் ஆன்மாவின் மணம் கமழும் வெங்கடேஷ்
வாழ்க்கைக் கல்வி 65 ” எதிரிவிடவும் நண்பனிடம் அதிஜாக்கிரதையாக இருத்தல் அவசியம் ” எதிரிக்கு நம் பலம் மட்டும் தான் தெரியும் ஆனால் நண்பனுக்கு நம் பலவீனமும் தெரியும் வெங்கடேஷ்
Dad and Son 42 Son : Any tips on relationship b/w Life and career success?? Dad : ” when u stake yr family life , its happiness and its vaubale time – you are rewarded with fat pay cheque by the Employer ” So is that ” when you risk yr Being , Nature rewards…
Roots of certain products VTOL This aircraft does landing and take OFF vertically This principle is used in its design which takes its roots from the birds as Eagles, which , for hunting lands on prey vertically and takes off in the same manner Hence Nature is the greatest teacher for scientists and designers BG Badhey…
தமிழும் சௌராஷ்டிரமும் தமிழ் வார்த்தைகளுக்கு இணையான சௌ வார்த்தைகள் 1 தையற்காரன் = சிம்பி 2 இடையன் – கொல்லர் 3 பொற்கொல்லன் – கசார் 4 தோட்டி = ஒட்டெ 5 கிறித்தவன் = மர்க்கெ 6 பாக்கு = ஹப்பள் 7 முடி வெட்டுபவன் = வைடெ 8 கொத்தனார் – கொத்தொ 9 முஸ்லிம் – துடெ …
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ? ஒரு ஆன்ம சாதகன் 36 வருடன் கூடி “குண்டு கல்யாணம் போல் உசிலை மணி போல் இருந்தும்” பின்னர் அவன் சாதனா தந்திரத்தால் வல்லமையால் ஒரு விரல் கிருஷ்ணராவ் போல் ஆவது தான் இது அப்போது ” மேல் இருப்பதை உரைத்து ” வானத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதிப்பான் வெங்கடேஷ்
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 36 திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத் திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய் அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய் அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப் பரிச்சிக்கும் அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப் பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே. பொருள் : இறையின் வண்ணம் தன்மை எப்படி உரைப்பது என வினவுகிறார் வள்ளல் ?? திருச்சிற்றம்பலத்தே இன்ப வடிவு…