சிரிப்பு 180

சிரிப்பு 180 தருமி : மதுரையில் பட்டி மண்டபம் நடத்தினால் என்ன தலைப்பில் வைக்கலாம் ?? சிவம் : 1 ஜிகர் தண்டா சாப்பிட வேணுமானால் விளக்குத் தூணா – தெற்கு மாசி வீதி யா ?? 2 பிரியாணி சாப்பிட வேணுமானால் ஹம்ச வல்லியா – முனியாண்டியா – தவிட்டு சந்திலா ?? 3 திருமண சீர்வரிசை பலகாரம் எங்கு வாங்கினால் நல்லது பகவதியா – அமிர்தமா ?? தருமி : என்ன கேவலமா இருக்கு…

” பொதிகை மலை ” – பெயர் சன்மார்க்க விளக்கம்

” பொதிகை மலை ” – பெயர் சன்மார்க்க விளக்கம் இங்கு தான் அகத்தியர் பிறந்ததாக கூறுவர் அது மூன்று மலைகள் கூடுமிடம் ஆகும் பொதிகை = “கை ” என்பது சுழுமுனை ஆகும் இது சுழுமுனை குறிக்க வந்த விளக்கமாகும் இங்கு தான் சோமசூரியாக்கினி கலைகள் கூடுவதால் -இவர் மூன்று மலைகள் கூடுமிடத்தில் உதித்ததாகக் கற்பித்தனர் அகத்தியர் என்பவர் மனிதர் அல்லர் அது ஆன்மா ஆகும் இங்கு – பொதிகை மலையில் உற்பத்தியாகும் நதிக்கு மணிமுத்தாறு…

Dad and Son 43

Dad and Son 42 Language proficiency Advisory Dad : My son English follows certain grammar rules which are not commonly known to ALL for example – the word Relieve – here it will follow the rule – ” i ” first then followed by ” e ” but this is not the case with Conceive…

“அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம்”

“அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம்” ஆன்மாவை மீண்டும் உயிர்ப்பிக்கும் அற்புத சாதனா தந்திரம் ஆகும் இந்த புராணக் கதை கௌதம ரிஷி – அவர் தம் பத்னி அகலிகை – பேரழகி அவள் அழகில் மோகம் கொண்ட இந்த்ரன் – அவளை அடைய – அதிகாலை சேவல் போல் கூவ, ரிஷி தம் தவத்துக்கு நதிக்கரை செல்ல , இந்த்ரன் வீட்டுக்குள்ளே வந்து விடுகிறான் வந்திருப்பது இந்த்ரன் என தன் கற்பின் வல்லமையால் அறிந்து கொள்கிறாள்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 38

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 38 கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான் பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்  படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும் அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும் அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே பொருள் : கன்னி ஆகிய ஆன்மாவான என்னை – என் உடலில் கலந்த  சிற்சபை/பொற்சபை அதிபதி கனகசபாபதி –…