தெளிவு 182

தெளிவு 182 தவம் தியானம் என்பது மனம் தனக்குத் தானே சூன்யம் வைத்துக்கொள்வதுக்கு சமம் ஆம் மனம் தனக்குத் தானே சவக்குழி வெட்டிக்கொள்வதுக்கு சமம் ஆம் தன் அழிவுக்குத் தானே ஒப்புதல் அளித்ததுக்கு சமம் ஆம் ஆதலால் மனம் சாதனத்துக்கு ஒப்பாது வெங்கடேஷ்

நம் வினையும் பண அட்டையும் ( டெபிட் கார்ட் )

நம் வினையும் பண அட்டையும் ( டெபிட் கார்ட் ) நம் பண அட்டையில் நம் சம்பளம் சேர்ந்து கொண்டே இருக்கும் நாம் செலவு செய்ய செய்ய  அதன் இருப்பு குறைந்து கொண்டே வரும் மீண்டும் சம்பளம் சேரும் – சேமிப்பு உயரும் இது சுழற்சி ஆகும் – முடிவுக்கு வரா சுழற்சி ஆம் இது உலகம் புறம் இதே போல் தான் நம் வினையின் மொத்தத் தொகையில் இருந்து இந்த பிறவி வினைகள் நமக்கு இப்போது…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 60

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 60 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – அகல் 1 இதில் விளக்கு எரிந்து முடிந்த பிறகு – அதை தீயில் போட்டு சுட்டெரிப்பர் அதனால் அதிலுள்ள மீதமுள்ள எண்ணெய் யாவும் நீங்கி சுத்தம் ஆகி விடும் இது புறம் அகத்தில் – நம் தேகத்தில் சாதனா தந்திரத்தால் – மூலாக்னியால் நம் தேகம் சுத்தம் ஆகிவிடும் என்பதாகும் 2 அகல் மீது ஒரு வித வெண்மைப்படலம் வீசும் – புறத்தில்…

LOL 181

LOL 181 The Only Man on Earth Who Simplified Everything When Life on Earth  Is highly complicated – total mess A Sphagetti Mess A Wonder person ?? Vethathri Vetha Maharishi Simplified Kundalini Yoga SKY Simple exercises Simple Kayakalpa All and everything Made Simple When the hidden fact is Everything is very vrey difficult BG Badhey Venkatesh

என் சாதனம் எப்படி ??

என் சாதனம் எப்படி ?? திருவடி கொண்டு செய்வதால் வாசி உற்பத்தி ஆகிவிடுவதால் இதில் வாசி யோகம் அடங்கும் குண்டலினி இருப்பிடம் செல்வதால் அது வழிவிட்டு பிரமரந்த்ரம் திறப்பதால் இதில் குண்டலினி யோகமும் அடங்கிவிடும் இது நிகழ் காலத்தில் வாழ வைப்பதால் Art of Liivng இதில் அடங்கி விடும் இது அமுதம் விளைவிப்பதால் தேகம் காயகல்பம் – காயசித்தி ஆகும் சுவர்ண தேகங்கள் சித்திக்கும் திருச்சிற்றம்பலம் சேர வைப்பதால் சிவயோகமும் இதில் அடங்கிவிடும் எல்லா யோகமும்…

அகமும் புறமும் 60

அகமும் புறமும் 60 புறத்தில் வருடத்துக்கு ஒரு முறை தான் சம்பள -பதவி உயர்வு வரும் அதுக்கு தவித்தும் காத்துக்கொண்டிருப்பர் மக்கள் அகத்தில் சாதனம் சரியான திசையில் சென்று வந்தால் வாரத்துக்கு உயர்வு வந்த வண்ணம் இருக்கும் தற்போதம் ஒழித்தும் அருள் முன்னிலைப்படுத்தியும் சாதனம் செய்து வர திருவடிகள் அருள் சாதகனை மேலேற்றிய வண்ணம் இருக்கும் வாரத்துக்கு ஒரு முன்னேற்றம் இருக்கும் இது உண்மை அனுபவத்தில் இருப்போர்க்கு விளங்கும் சோறு போடுவார்க்கு தெரியாது வெங்கடேஷ்

தமிழும் சௌராஷ்டிரமும் 3

தமிழும் சௌராஷ்டிரமும் 3 தமிழ் வார்த்தைகளுக்கு இணையான சௌ வார்த்தைகள் 1 தம்பள்சிப்போ = ஆமை. 2 கொக்குர்கய்ளோ = புறா. 3 பதல்குடி = தூக்கரண்டி 4 பெஸ்களி – தவளை 5 ஹொடைத் = ஆசாரி(carpenter) 6 ஹீர் ,, கிணறு 7 ஸொம்பு ……சந்தோசம், மகிழ்ச்சி 8 ஸுரித்…சூரியன் 9 செந்தாம் …..சந்திரன் 10 சுக்கொ…நக்ஷத்திரம் 11 பொளி = தேக்கரண்டி 12 துடோ – பசு கன்றுக்குட்டி 13 = பெய்ச்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 39

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 39 என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய் பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்  பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும் உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண் மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே. பொருள் : இங்கு தன்னிலை விளக்கம் தருகிறார் வள்ளல் தான் மற்றவர் போல் அல்ல என்று உறுதி செய்கிறார்…