தெளிவு 185

தெளிவு 185 யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் போலும் ஒரு சாதகனுக்கு வீடு வாசல் குடும்பம் இருந்தாலும் துன்பம் இல்லாமல் போனாலும் பிரச்னை தான் என் செய்வது ?? அருள் திருவடி தானே சரி செய முடியும் ?? அது தானே சரி செயும் காத்திருக்க பழகணும் வெங்கடேஷ்

சிரிப்பு 185

சிரிப்பு 185 கவுண்டமணி : என்னடா ஒரே குஷியா இருக்கே ?? செந்தில் : ஆமாண்ணே நான் ரெம்ப சந்தோஷமா இருக்கேன் -நீங்க ஃபேஸ்புக் – ட்விட்டர்ல எல்லாம் இல்லியா ?? கவுண்டமணி : எனக்கு அதெல்லாம் தெரியாதுடா செந்தில் : கத்துக்கங்க அண்ணே – பாருங்க நான் எனக்கு வச்ச பேரை – என் தாத்தாவோட பேர் சச்சிதானந்தன் என்கிறத – ” சச்சின் ” னு சுருக்கி வச்சிக்கிட்டேன் – அத அப்பிடியே ஃபேஸ்புக்கில…

தெளிவு 183

தெளிவு 183 கண் இல்லாதவர்கள் குருடர்கள் அல்லர் கண் பார்வை இருந்தும் அதன் பெருமை அறியாதார் அதை சாதனத்தில் பயன்படுத்தத் தெரியாதோரே உண்மைக் குருடர்கள் ஆவர் அவர் ஆன்மீகக் குருடர்கள் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 62

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 62 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பருத்தி நூல் உற்பத்தி இந்த பருத்தி முதலில் மிகத் தடிமனாக இருக்கும் – ஒவ்வொரு படி ( Process ) முடிந்த பிறகு – அதன் தடிமன் குறைந்து கொண்டேவரும் அதை இயந்திரத்தில் படிப்படியாக குறைத்துக்கொண்டே வருவர் அதுக்கு ரோலர்கள் – அழுத்தம் கொடுக்கும் – Rollers will give pressure to reduce the thickness of sliver இது புறம்…

தமிழும் சௌராஷ்ட்ரமும் – 3

தமிழும் சௌராஷ்ட்ரமும் – 3 நாம் அதிகம் பயன்படுத்தாத வார்த்தைகள் – நம் மகன்/ள் அறியாத வார்த்தைகள் 1 கொவத் – புல் மாட்டு உணவு 2 புட்டோ – ஓட்டை 3 கபுச் – பருத்தி 4 பூச் = வால் 5 பூட் – அடி – bottom 6 அல்ட்டோ = பரண் 7 கூச் = பெருச்சாளி 8 கிணிங்காட் – பூசை மணி Homographs – சௌராஷ்ட்ரா வார்த்தைகள் –…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 40

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 40 பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும் பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது  திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம் ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும் உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே. பொருள் : 36 தத்துவங்கள் – மண் முதல் நாதம் கடந்தும் – அதன் அப்பாலும் பர நாதம்…