தெளிவு 185
தெளிவு 185 யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் போலும் ஒரு சாதகனுக்கு வீடு வாசல் குடும்பம் இருந்தாலும் துன்பம் இல்லாமல் போனாலும் பிரச்னை தான் என் செய்வது ?? அருள் திருவடி தானே சரி செய முடியும் ?? அது தானே சரி செயும் காத்திருக்க பழகணும் வெங்கடேஷ்