வாழ்க்கைக் கல்வி 65

வாழ்க்கைக் கல்வி 65 பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல வாழ்க்கை – நம் துன்பத்தில் பங்கெடுத்துக்கொள்ள  நல்ல நண்பர்களை சம்பாதித்து வைத்துக்கொள்வதுவும் நம் வாழ்க்கையின் குறிக்கோளாம் வெங்கடேஷ்

நகைச்சுவையும் வேடிக்கையும் 60

நகைச்சுவையும் வேடிக்கையும் 60 சினிமா பாடலில் முழுதும் மூடி இருக்க வேண்டிய பெண்ணை சிங்கிள் பீசில் – டபுள் பீசில் வைத்தும் நீச்சல் உடையில் – பிகினியில் அரை நிர்வாணம் – முக்கால் நிர்வாணம் செய்து பார்க்கும் இதே முக்கால் நிர்வாணமாக இருந்தாலும் பரவாயிலை எனும் ஆணை முழுதும் போர்த்தியும் பேண்ட் – சர்ட் அணிவித்தும் தலையில் தொப்பி வைத்தும் காலில் ஷீ அணிவித்தும் அழகு பார்க்கும் சினிமா இயக்குனர் செய்வது நகைச்சுவையும் வேடிக்கையும் அவர் செய்வது…

தெளிவு 190

தெளிவு 190 ஒரு மணி நேரம் சாதனம் என்பது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓட்ற மாதிரி சுலபமா முடிச்சுடலாம் ஆனா 4 – 5 மணி நேரம் சாதனம் என்பது 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓட்ற மாதிரி கொஞ்சம் கடினம் தான் என் செய்வது ?? ஓடித்தான் ஆக வேணும் ஒரு அமர்வு ரெண்டு மணி என பிரித்து பிரித்து உட்கார வேணும் அப்போது இது சாத்தியம் ஆகும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயலாம் வெங்கடேஷ்

சிரிப்பு 186

சிரிப்பு 186 கவுண்டமணி : அடேய் – பொண்ணுகளை திருப்தி செயும் ஓர் இடம் சொல்லுடா ? செந்தில் : என்னண்னே இது கூடவா தெரியாது ?? ” னம்ம காந்திபுரம் கிராஸ்கட் ரோடில் இருக்கும் ஸ்ரீ தேவி ” கடை தான் அது அண்ணே கவுண்டமணி : எப்படிடா ?? செந்தில் : பின் என்ன அண்ணே – ஒரு புருஷனுக்காவது அவுக பொண்டாட்டி என்ன எதிர்ப்பார்க்கிறாங்கன்னு தெரி்யுமா?? ஆனா அந்த கடை நீங்க எதிர்பார்க்கிறதை விட…

அகமும் புறமும் – 65

அகமும் புறமும் – 65 புறத்தில் பில்லி சூன்யம் வைப்பவர்கள் மந்திரவாதிகள் ஒரு பொருள் காணாமல் போனால் எப்படி அதன் இருப்பிடம் கண்டுபிடிக்கிறார்கள் ?? “வெற்றிலையில் மை தடவி ” பார்க்கிறார்கள் அது காட்டுகிறது இது உண்மையா ?? என எனக்குத் தெரியாது ஆனால் இதன் பின்னணி தெரியும் அதான் இந்தப் பதிவு வெற்றிலை = கண் மை = கரு விழி – பாப்பா அதில் உலக நடப்புகள் நம் எதிர்காலம் எல்லாம் தெரியும் –…

நம் சடங்கின் – உண்மை/ சன்மார்க்க விளக்கம்

நம் சடங்கின் – உண்மை/ சன்மார்க்க விளக்கம் நம் கோவிலில் தினமும் இரவில் அம்மை அப்பர்க்கு பூஜை செய்து – இருவரையும் ஓர் அறையில் வைத்து விடுவர் – அந்த அறை முழுதும் கண்ணாடியால் வேயப்பட்டிருக்கும் இதன் தாத்பர்யன் யாதெனில் ?? இறை நம் கண்ணில் இருக்கிறது – அங்கு தான் இரவில் தூங்கி – காலையில் எழுந்து கொள்வதாக சடங்காக காட்டுகிறார்கள் அதான் அந்த அறை முழுதும் கண்ணாடி உள்ளது அதான் திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 43

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 43 கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்  திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின் பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே. பொருள் : சிதாகாய வெளியிலே நடிக்கும் மன்றாடியுடன் கலந்ததால் , வள்ளல் பெருமானை எல்லவரும் ஏளனம் செய்கின்றாராம் எல்லா…