தெளிவு 232

தெளிவு 232 “உள்ளதை உள்ளபடி காண்பது அறிவு தெளிவு ” இதுக்கு ஞானம் என்றும் பேர் உண்டு இது நெற்றிக்கண் மட்டும் தான் செய்யும் இல்லாததை இருப்பது போல் பாவிப்பது மயக்கம் இது மனோ நிலை ஞானத்துக்கு வருவதுக்கு மனதை கடக்க வேண்டும் மாயை கடக்க வேண்டும் வெங்கடேஷ்

தெளிவு 231

தெளிவு 231 ” மூக்கு நுனி – நாசி மேல் ” இதுக்கு சாமானியன் இரு துளை கொண்ட நாசி மேல்  என பொருள் கொள்கிறான் ஆனால் ஞானியோ அது இரு புருவ மத்தி என பொருள் கொள்கிறான் முன்னது சாம்பவி முத்ரை பின்னது கேசரி முத்ரை ஆம் வெங்கடேஷ்

“மாமல்லபுரம் ” – ஊர் பெருமை சிறப்பு

“மாமல்லபுரம் ” – ஊர் பெருமை சிறப்பு இந்த சுற்றுலா ஸ்தலம் சென்னைக்குஅருகில் உளது கிழக்கு கடற்கரை சாலையில் உளது இது பல்லவர்காலத்தில் கட்டப்பட்ட நகரம் ஆம் பல்லவ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊர் தான் இது நரசிம்ம பல்லவன் மிகச் சிறந்த மல்யுத்த வீரனாக திகழ்ந்தமையால் , அவன் மல்லர்களுக்கு மல்லன் என்பதாலும் – இந்த ஊர் ” மாமல்லபுரம் ” என்ற பேர் பெற்றது இங்கு கடற்கரை கோவில்கள் உலக பிரசித்தி பெற்றவை ஆம் குடைவரைக்கோவில்கள்…

தெளிவு 230

தெளிவு 230 எப்படி மின் பலகையில் எழுத்துக்கள் எண்கள் யாவுக்கும் அடிப்படை வெறும் புள்ளிகள் தான் போலும் புள்ளிகளினால் எல்லா எழுத்தும் எண்ணும் செய முடியுமா போல் உலகத்தில் அணுக்கள் தான் எல்லாவத்துக்கும் அடிப்படை அணுக்களை ஒவ்வொரு விகிதத்தில் சேர்த்தால் ஒவ்வொரு பொருள் உண்டாகும் இது மறுக்க முடியா உண்மை வெங்கடேஷ்

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 9

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 9 இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி  வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு நசையாதே என்னுடை நண்பது வேண்டில் நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பொருள் : சன்மார்க்க நெறிக்கு ஒத்துப்போகாதவரும் – ஒத்துக்கொள்ளாதவரும் வெட்கிப்போக நான் இறவா…

சிரிப்பு 216

சிரிப்பு 216 கவுண்டமணி : டேய் நல்ல துப்பறியும் கம்பெனி ஒன்னு சொல்லுடா – பொண்ணுக்கு பையன் பார்த்திருக்கேன் – அவனைப்பத்தி விசாரிக்கணும் செந்தில் : என்னண்ணே விவரமே தெரியாதவரா இருக்கீங்க – வெண்ணெய் கையில் வச்சுண்டு நெய்க்கு அலையறீங்க கவுண்டமணி : புரியற மாதிரி சொல்லுடா செந்தில் : பின்ன என்னண்ணே – வீட்டுல Scotland Yard Police மாதிரி அண்ணியை வச்சுக்கிட்டு – வெளியில துப்பறியும் கம்பெனி தேடுறீங்க அவங்களே எல்லா விசாரணையை நல்லா…

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் சாமானியரில் அசைவப்பிரியர்க்கு பிரியாணி நாக்குக்கு விருந்து இசை காதுக்கு விருந்து ஒவியம் கண்ணுக்கு விருந்து பெண் 5 இன்திரியங்களுக்கும் விருந்து ஞானிக்கு திருவடிகள் கண்ணுக்கு விருந்து நாதம் செவிக்கு விருந்து அமுதம் நாக்குக்கு விருந்து வாலை 5 இன்திரியங்களுக்கும் விருந்து வெங்கடேஷ்

படிக்காத மேதை – ஜி டி நாயுடு 2

படிக்காத மேதை – ஜி டி நாயுடு 2 1 இவர் செய்த அற்புதங்கள் மறக்க முடியாதவையாக இருக்கின்றன ஒரு சமயம் இவர் வீட்டுத் திருமணத்தின் போது மிச்சமாகிப்போன அப்பள மாவினை தோட்டாவாக மாற்றி – அதை வாழை மரத்தில் சுட்டு விட்டாராம் அது மிகப்பெரிய வாழையை ஈன்றதாக கூறுவர் 2 Automobile engineering ல் மிகவும் திறமை பெற்றவர். ஒரு இயந்திரம் இயங்குவதை கூர்ந்து கவனித்து அதை கழற்றி மீண்டும் அதேபோல் அமைப்பது மட்டுமல்லாமல் குறைந்த…

தெளிவு 230

தெளிவு 230 பலாப்பழம் உரிக்க வேண்டுமெனில் கையில் எண்ணெய் தடவிக்கொண்டால் அதன் பசை நம் கையில் ஒட்டாது போல் நாமும் உலக வாழ்வில் ஒட்டாமல் வாழ வேணுமெனில் ஆன்மாவின் தயவிருந்தால் சாத்தியமே ஆன்மா எனும் எண்ணெய் தடவிக்கொண்டால் உலக வாசனை நம்மில் ஒட்டாது உலக வாழ்வு நம்மை பாதிக்காது இது உண்மை வெங்கடேஷ்