தெளிவு – 200
தெளிவு – 200 செல்வந்தர் யார்?? வறியவர் யார் ?? உலகில் யார் தன் ” விந்து ” செல்வத்தை “கட்டி மணியாக்கி முத்து ஆக மாத்தி வைத்திருக்கிறாரோ தன் நெற்றியில் பதித்து வைத்திருக்கிறாரோ அவரே செல்வந்தர் ஆவார் “ ” செல்வ முத்துக்குமரனை ஈன்ற மருந்து ” – அருட்பா இவரே ” எல்லாம் அறிந்தவர் ஆவார்” ” எல்லாம் உடையவர் ஆவார்” ” அறிவு உடையார் ஆவார்” மற்றவர் என்ன செல்வம் இருந்தும் ஒன்றும்…