தெளிவு – 200

தெளிவு – 200 செல்வந்தர் யார்?? வறியவர் யார் ?? உலகில் யார் தன் ” விந்து ” செல்வத்தை “கட்டி மணியாக்கி முத்து ஆக மாத்தி வைத்திருக்கிறாரோ தன் நெற்றியில் பதித்து வைத்திருக்கிறாரோ அவரே செல்வந்தர் ஆவார் “ ” செல்வ முத்துக்குமரனை ஈன்ற மருந்து ” – அருட்பா இவரே ” எல்லாம் அறிந்தவர் ஆவார்” ” எல்லாம் உடையவர் ஆவார்” ” அறிவு உடையார் ஆவார்” மற்றவர் என்ன செல்வம் இருந்தும் ஒன்றும்…

ஆன்மாவும் ஜீவனும் 6

ஆன்மாவும் ஜீவனும் 6 ஓருடலில் ஈருயிர் என்பதுக்கு பிரமாணங்கள் பல உள இதை ஒப்புக்கொள்ளா சன்மார்க்கத்தாரும் மற்றவரும் வள்ளலின் உரை நடை சரியாக புரிந்து கொள்ளவிலை என பொருள் ஆகும் பி 1 ராமாயணம் ராமன் – ஜீவன் ராவணன் – மனம் ரெண்டும் ஒன்று என்று கூறும் மனவளக் கலையும் மற்றவரும் – இந்த இதிகாசத்தை சரியாக புரிந்து கொளவிலை என்று தான் அர்த்தமாகிறது பின் எப்படி ரெண்டும் கதாபாத்ரம் உருவாக்கினார்கள் ?? ராமன் =…

வாழ்வின் நிதர்சனம் – 50

வாழ்வின் நிதர்சனம் – 50 இரவில் எல்லாரும் உறங்க ஆரம்பிக்கும் போது மனிதனுள் இருக்கும் மிருகம் விழித்துக் கொள்கிறது பட்டினி கிடக்க சம்மதிக்காது வெங்கடேஷ்

தெளிவு 199

தெளிவு 199 பழம் கனிந்த பின்பு கிளையில் தங்காது இது போலும் ஜீவன் ஆன்மாவாக கனிந்த பின்பு உலகத்துடன் ஒட்டாது பாரதக் கண்ணனை நினைவு கொள்க வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 47

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 47 ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான் ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்  என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார் கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால் கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ பொருள் : என் ஆன்மாவுக்கு உயிராம் அபெஜோதியர் வருகின்றார் அதனால் என் தோழி்யர் எல்லாரும் வெளியே செல்க என…

திருச்சி ஊர் பெருமை சிறப்பு – 2

திருச்சி ஊர் பெருமை சிறப்பு – 2 1 ரங்கன் தன் ஆலயத்தில் 7 ம் பிரகாரத்தில் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளார் இதன் ரகசியம் யாதெனில் ?? நம் தேகத்தில் – சஹஸ்ராரமாம் ஏழாம் சக்கரத்தில் தான் ரங்கனாகிய ஆன்மா இருக்கிறது எங்கின்றனர் நம் முன்னோர் – சொல்லாமலே சொல்கின்றனர் 2 ஆண்டாள் இந்த சன்னிதியில் தான் ரங்கனுடன் ஜோதியாக கலந்தாள் அது ஆன்மாவுடன் நடந்த கலப்பாகும் – ஆனால் உலகம் இதை திருமணம் என்றே கருதுகிறது –…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 46

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 46 துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார் சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார் பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்  பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார் இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார் என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே பொருள் : துரிய பதம் கடந்த நிலையில் இருக்கும் அபெஜோதி வருகிறார் ஞான தேகம் அளிக்க என் ஆன்மாவுக்கு…

Roots of certain products names

Roots of certain products names ” Choker ” this is golden jewellery worn by women around their neck choking means suffocation – longing for breath – மூச்சுத்திணறல் since this round the neck posing as though giving a feel of suffocation – this product named “Choker ” since it CHOKES its called Choker BG Badhey Venkatesh

தெளிவு 198

தெளிவு 198 காதலின் மயக்கத்தில் காதலின் மோகத்தில் போதையில் ” ஈருடல் ஓருயிர் ” எங்கின்றார் காதலர் ஆனால் இயற்கை மிக மிக அமைதியாக ” ஓருடல் ஈருயிர் ” எங்கிறது முடிந்தால் கண்டு பிடிக்கவும் எங்கிறது வெங்கடேஷ்