வாழ்க்கைக் கல்வி – 67

வாழ்க்கைக் கல்வி – 67 கடந்து வந்த பின்பே கண்டு உணா்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல . . . . . என் வாழ்வை வடிவமைத்த காலம் என்று வெங்கடேஷ் நன்றி : திருமதி தேவகி இது என் வாழ்வை பிரதிபலிப்பதால் இங்கே பகிரப்பட்டுளது என்னை மிகவும் கவர்ந்துள்ள கவி

வாழ்வின் நிதர்சனம் – 49

வாழ்வின் நிதர்சனம் – 49 நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருள் கேட்டால் அது இல்லை என்றால்  அவர் – இது இல்லை ஆனால் என்னிடம் வேறு ஒரு பொருள் உளது அது இதை விட மிக உசத்தி என்பார் அது போல் தான் சன்மார்க்கத்தில் வள்ளல் பெருமான் எப்படி முத்தேக சித்தி அடைந்தார் எனக் கேட்டால் அவர்க்கு தெரிந்தால் தானே பதில் சொல்வதுக்கு அதனால் அவர் என்ன செய்கிறார்?? தனக்கு என்ன தெரியுமோ ??…

அகமும் புறமும் – 48

அகமும் புறமும் – 48 புறத்தில் ஒரு பெண் – மனைவி ஒரு ஆணை – தன் கணவனை தன் கண்ணாலேயே “அடக்குகிறாள் – ஆள்கிறாள் காதலிக்கிறாள் – கண்டிக்கிறாள் ” எல்லாம் செய்கிறாள் இதே விவரம் தெரிந்த ஒரு ஆன்ம சாதகனும் தன் கண்ணாலேயே ” மனதை அடக்கிவிடுகிறான் மனதை ஊதி தள்ளி விடுகிறான் மனதை இல்லாது செய்துவிடுகிறான் ” ” எல்லாம் கண்ணால் சாத்யம் ” முயற்சி செய்து பார்க்கவும் செயும் விதத்தில் செய்தால்…

வாழ்வின் நிதர்சனம் – 51 

வாழ்வின் நிதர்சனம் – 51 வசிஷ்டர் வாயால் ” பிரம ரிஷி ” பட்டம் வாங்குதல் கூட எளிதாம் ஆனால் ஒரு மனைவியிடத்தில் இருந்து ” நல்ல – சாமர்த்தியமான – விவரமான புரிந்து கொண்ட – திறமையான புருஷன்னு ” பேர் வாங்கறது மிக மிக அபூர்வம் காண் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 63

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 63 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – ஆல மரம் இந்த மரம் பல கிளைகள் பரப்பி கம்பீரமாக பூமியில் நிற்கும் வல்லமை படைத்தது அகத்தில் பிரணவ மரம் – தலை கீழாய் னம் உடலெங்கும் கிளை பரப்பி நிற்குது ஆனால் அதன் வேர் உச்சியில் இருக்கிறது 1 இங்கு தான் ஆன்மா வீற்றிருக்கிறது மௌனத்தில் அதனால் தான் கல்லாலின் கீழ் அமர்ந்து அன்று நால்வர்க்கு அருள் செய்தானை ” என்று…

சிரிப்பு 196

சிரிப்பு 196 கவுண்டமணி : அடேய் பொண்ணுங்களுக்கு பிடிச்சது ஒண்ணு பிடிக்காத ஒண்ணு சொல்லு பார்ப்போம் செந்தில் : பிடிச்ச ஒண்ணு = KISS பிடிக்காத ஒண்ணு = KISS கவுண்டமணி : என்னடா கொழப்பறே – ரெண்டத்துக்கும் ஒ்ரே பதிலா ?? செந்தில் : ஆமாண்ணே முதல் = முத்தம் அண்ணே ரெண்டாவது = keep it short and simple அதாவது சுருக்கமாக இருப்பது – சொல்வது அவர்க்குப் பிடிக்காது அதாவது ஒரு வார்த்தையில்…

” செல்வன் – அருட்செல்வன் – திருவருட்செல்வன் “

” செல்வன் – அருட்செல்வன் – திருவருட்செல்வன் ” யார் “தன் விந்துவாகிய மகத்தான செல்வத்தை முத்து மணி ஆக்கி நெற்றியில் பதிக்கிறானோ அவன் செல்வன் “ செல்வன் = பணக்காரன் மட்டுமல்ல என்றும் இளமை குன்றா குமரன் முருகன் போல் மேலும் சாதனத்தில் வளர்ந்து “அருள் அவன் மீது பொழிய அவன் “அருட் செல்வன்” ஆகிறான் ” அடைமொழி சேர்க்க “திருவருட்செல்வன் ஆகிறான் ” இது ஒவ்வொரு ஜீவனின் பரிணாம வளர்ச்சிப்படிகளாம் இது பெண்ணுக்கும் பொருந்தும்…

திருப்பெருந்துறை ஊர் பெருமை சிறப்பு

திருப்பெருந்துறை ஊர் பெருமை சிறப்பு இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உளது இங்கு தான் மணிவாசகப் பெருமான் தன் குருவிடம் உபதேசம் பெற்று – வாழ்ந்து இங்கு ஓர் ஆலயம் எழுப்பினார் அது ஆத்ம நாதர் ஆலயம் ஆம் திருப்பெருந்துறை = மிகப் பெரியதும் – நீர் சூழ்ந்துள்ள துவாரம் என்று பொருள் ஆனால் உண்மையில் ஆன்மாவின் இருப்பிடம் மிக நுண்ணிய துவாரம் ஆம் அதனால் அதுக்கு எதிராக பெயர் சூட்டப்பட்டுள்ளது அதாவது = பெரிய துவாரம்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 48

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 48 அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான் ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்  முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான் விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப் பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே பொருள் : அபெஜோதி வருகை தெரிவிக்கிறேன் தோழி – சந்தேகம் கொள்ளாமல் அசையாது உற்றுக்கேள் – வீணை சங்கு…