” முருகனும் திருமாலும்”
” முருகனும் திருமாலும்” 1 “ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்” 2 ” திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்” 3 ” பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா ” இது ஸ்கந்த குரு கவசம் பாடல் ஆம் திருமலையில் இருப்பது மால் என்னும் விஷ்ணு எங்கிறது சமயமதம் ஆனால் உண்மை என்ன ?? இதை விளக்குது மேற்சொன்ன பாடல் இது ஆன்மா ஆகிய முருகன் தான் என்று உறுதி செய்கிறது மலை – குன்றில் எல்லாம்…