” முருகனும் திருமாலும்”

” முருகனும் திருமாலும்” 1 “ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்” 2 ” திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்” 3 ” பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா ” இது ஸ்கந்த குரு கவசம் பாடல் ஆம் திருமலையில் இருப்பது மால் என்னும் விஷ்ணு எங்கிறது சமயமதம் ஆனால் உண்மை என்ன ?? இதை விளக்குது மேற்சொன்ன பாடல் இது ஆன்மா ஆகிய முருகன் தான் என்று உறுதி செய்கிறது மலை – குன்றில் எல்லாம்…

ஆன்மாவும் முருகனும்

ஆன்மாவும் முருகனும் நான் எனது அனேக பதிவுகளில் முருகன் ஆன்மாவின் புற வெளிப்பாடு – தத்துவ உருவகம் எனக்கூறினால் எல்லாரும் நகைக்கின்றார் – கலாய்க்கிறார் இதுக்கு பிரமாணம் ஸ்கந்த குரு கவசம் பாடல் : “ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு” முருகன் = ஒளி – அது ஆன்ம ஒளியே அன்றி வேறிலை வெங்கடேஷ்

அகமும் புறமும் 66

அகமும் புறமும் 66 அனேக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்சில் குறைந்த பட்ச வாங்கும் அளவு 1/2 கிலோ ஆக இருப்பது போல் நான் எனது சாதனா நேரத்தையும் குறைந்த பட்ச நேரம் 1 மணி நேரமாகவும் – ஓர் அமர்வு அதிக பட்சம் – ஓர் அமர்வு 3 மணி நேரமாகவும் வைத்திருக்கிறேன் 1/2 மணி – 20 நிமிடம் செய்வதே இலை அது எனக்கு போதவிலை கண் மூடி திறப்பதுக்குள் 30 நிமிடம் போய்விடுகிறது அகமும் புறமும்…

அகமும் புறமும் 65

அகமும் புறமும் 65 புறத்திலே எப்படி ஓர் இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சினால் சம்மட்டியாலும் சுத்தியால் அடித்தும் நம் விருப்ப வடிவுக்கு மாற்றலாமோ ?? அப்படித்தான் சாதனா தந்திரத்தால் தேகத்தில் அதி உஷ்ணம் உண்டாக்கினால் மனம் நம் வசப்படும் மனம் நம் சொல்படி நடக்கும் மனம் தன் வசம் இழக்கும் இது உறுதி செய வல்லார் யார்?? வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 50

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 50 ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான் காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்  கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம் தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான் மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும் வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே பொருள் : மனமாகிய என் தோழியே – நீ என்னை விட்டு விலகி நிற்கும் போது என் நிலை…