திருவடி பயிற்சி – விளக்கம்

திருவடி பயிற்சி – விளக்கம் A   முதல் கட்டம் – கண்ணாடி தவம் 1 திருவடி கண்ணால் காட்டுதல் கண்ணாடி கொண்டும் கண் கொண்டும் தவம் செய்தல் எப்படி என கற்றுத்தருதல் சில அனுபவம் பற்றி விளக்குதல்   B ரெண்டாம் கட்டம்  – கண்ணாடி இல்லாமல் கண் கொண்டு தவம் இயற்றல் கண் கொண்டு எப்படி தவம் செய்வது எனக் கற்றுத்தருதல் இதில் 1 முத்தி சித்தி விளக்கம் 2 எட்டிரெண்டு விளக்கம் 3 சொர்க்க…

ஞானிகள் ஒற்றுமை 8

ஞானிகள் ஒற்றுமை 8 ஸ்கந்த குரு கவசமும் – மற்ற ஞானியரும் 1 அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய் அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு அருட்பா : ஆடாதீர் சற்றும் அசையாதீர் 2 செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் அருட்பா – மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து 3 திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் அருட்பா : எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து வள்ளல் பெருமான் : திருவடிப்புகழ்ச்சி…

Roots of certain products Names

Roots of certain products Names 1 Repellants There are many repellants like mosquito, rats etc They derive their name from the principle ” UnLike Poles attract ” and Like Poles REPEL ” REPEL means move/drive away – since these products drive away mosq away by this repulsion property , these are named Repellants BG Badhey Venkatesh

விருத்தாசலம் – ஊர் பெருமை சிறப்பு

விருத்தாசலம் – ஊர் பெருமை சிறப்பு இந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உளது திருமுதுகுன்றம் என்றும் அழைக்கப்பெறும் இந்த ஊரில் விருத்தகிரீஸ்வரர் – கொளஞ்சியப்பர் – பழமலை நாதர் கோவில்கள் உள இந்த ஊரில் பல மடங்கள் இன்றும் செயல்பட்டு வருகின்றன் இது வடலூர்க்கு அருகில் உள்ளது என்பதால் இம்மக்கள் மாதப் பூசத்துக்கு அதிகம் வடலூர் சத்ய ஞான சபைக்கு விஜயம் செய்கின்றனர் “இந்த ஊர் மடத்தில் தான் குமார தேவர் என்ற மகான் – சுத்த…

” பால வித்யா மந்திரும் – ஐஐடியும் “

” பால வித்யா மந்திரும் – ஐஐடியும் ” இந்திய தொழில் நுட்பக் கழகம் என்றால் யார்க்கும் தெரியாது என்பதால் ஐஐடி என்று இங்கு சொல்லப்பட்டிருக்கு தர்மச்சாலை = பால வித்யா மந்திர் ஆம் – மழலையர் பள்ளி  ஞான சபை = ஐஐடி ஆம் தர்மச்சாலை உணவு உண்டும் வழங்கியும் வர சொல்லித்தருது சுவாசத்தை பயன்படுத்த சொல்லித்தருது ஞான சபையோ உணவு இல்லா வாழ்க்கை – சுவாசம் விடா வாழ்க்கை கற்றுக்கொடுக்குது நம் சன்மார்க்கத்தார் பால…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 51

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 51 நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய் நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய் இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்  எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள் திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ. பொருள் : சித்சபையில் திரு நடம் புரியும் எம்பெருமான் வண்ணம் நீ சென்று அறிந்து வருவதாக கூறும் மனமே…