இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் நான் பணியில் சம்பளம் வாங்கிய போது 5000 முதலில் பெரிதாக இருந்தது சம்பளம் 10000 ஆனவுடன் 5000 ஒன்றுமிலாததாக ஆனது இப்படி ஏறி ஏறியே 50000 வந்த போது 5000 – 10000 ஒன்றுமே இல்லை என ஆனது இது போலத்தான் சாதனா நேரத்திலும் முதலில் 1/2 மணி பெரிதாக இருந்தது அது 1 மணி ஆன பின் 1/2 மணி ஒன்றுமே இலை என ஆனது அது பெரிதாகவே தோன்றவிலை…

“மதுபாலா ” பெயர் – சன்மார்க்க விளக்கம்

“மதுபாலா ” பெயர் – சன்மார்க்க விளக்கம் இந்த பெயர் மிகப்பிரபலமானது மதுபாலா எனில் – ” அமுதத்தால் நாம்  என்றென்றும் பாலனாக இருக்கலாம் ” என்று பொருள் மது = கள் = அமுதம் சாதனா தந்திரத்தால் முழு நிலவை சிரசில் உண்டாக்கினால், அதில் இருந்து வீழும் அமுதம் நம்மை என்றென்றும் பாலன் ஆக வாழ வைக்கும் என்று பொருள் பட இந்த பெயர் இருக்கு இதே அர்த்தத்தில் தான் “மதுமதி ” என்ற ஓர்…

ஞானிகள் ஒற்றுமை 9

ஞானிகள் ஒற்றுமை 9 வள்ளல் பெருமான் தன் உரை நடையில் ” ஆன்மா தனித்து நிற்கும் “ ” கருவி கரணங்களுடன் கலவாமல் தனித்து விளங்கும் ” என்று கூறி இருக்கிறார் இதையே தான் சீன தத்துவ ஞானி ” Flight of Alone to Alone ” என்று ஆன்மாவுக்கான அக பயணத்தைக் கூறுகிறார் Alone = ஆன்மா ஆகும் ஞானிகள் கருத்து வேறுபடவே மாட்டார்கள் – ஒத்துப்போவார்கள் அல்லாமல் வெங்கடேஷ்

அகமும் புறமும் 65

அகமும் புறமும் 65 புறத்தில் ஓர் ஆலை விடுமுறை நாளான  ஞாயிறன்று பழுது பார்க்கும் – பராமரிப்பு வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளும் அதே போல் தான் ” நம் உடலும் ஓய்வு நேரத்தின் போது தான் அதன் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் அதாவது தூக்கத்தின் போதும் உபவாசத்தின் போதும் தியான- தவத்தின் போதும் மனம் – உடல் சும்மா இருக்கும் போதும் ” அதனால் தியானம் – தவம் உபவாசம் – விரதம் எல்லாம் மிக மிக…

திருவடி தவத்தின் பயன்கள்

திருவடி தவத்தின் பயன்கள் திருவடி தவம் = கண் கொண்டுசெயும் தவம் அதன் நன்மைகள் – பயன் 1 நிகழ் காலத்தில் வாழ வைக்கும் 2 ஜீவ நிலை குணங்களான – பயம் – குழப்பம் – மன சஞ்சலம் இருக்காது 3 ஆன்ம குணங்கள் பிரதிபலிக்கும் 4 எதிர்காலம் அறிய வைக்கும் 5 வினைத்தடைகள் – வினைகள் – தீர்த்துக்கொள்ளலாம் – தள்ளி வைக்கலாம் – திருத்திக்கொள்ளலாம் 6 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் 7…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 52

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 52 பொய்ய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர் மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்  விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன் களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும் மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே பொருள் : தி்ருவடி பிடிக்காமல் சாதனம் செய்தவர் எல்லாம் உண்மை அனுபவத்துக்கு வராமல் இருக்க , தான் அதை…