உலக வாழ்வின் நிதர்சனம் 51
உலக வாழ்வின் நிதர்சனம் 51 சாமானியனுக்கு அவன் வாழ்வில் ” நினைத்ததெல்லாம் நடப்பதேயிலை “ “ஆசைகளும் நிறைவேறுவதேயிலை ” வருவதை ஏற்றுக்கொள்ளூம் நிர்ப்பந்தம் இது அவன் அவலம் ஆனால் ஆன்ம சாதனுக்கோ ” அவன் நினைத்துப் பார்க்காததெலாம் நடக்கிறது ” தினம் தினம் ” அற்புதங்கள் – வியப்புகள் – ஆச்சரியங்கள் தான்” எல்லாம் ” திருவடியின் பெருமை வல்லமை தான் ” எல்லாப் புகழும் கண்மணிக்கே – அருளுக்கே – திருவடிக்கே ” இது என்…