உலக வாழ்வின் நிதர்சனம் 51

உலக வாழ்வின் நிதர்சனம் 51 சாமானியனுக்கு அவன் வாழ்வில் ” நினைத்ததெல்லாம் நடப்பதேயிலை “ “ஆசைகளும் நிறைவேறுவதேயிலை ” வருவதை ஏற்றுக்கொள்ளூம் நிர்ப்பந்தம் இது அவன் அவலம் ஆனால் ஆன்ம சாதனுக்கோ ” அவன் நினைத்துப் பார்க்காததெலாம் நடக்கிறது ” தினம் தினம் ” அற்புதங்கள் – வியப்புகள் – ஆச்சரியங்கள் தான்” எல்லாம் ” திருவடியின் பெருமை வல்லமை தான் ” எல்லாப் புகழும் கண்மணிக்கே – அருளுக்கே – திருவடிக்கே ” இது என்…

மனம் – இப்படித்தான்

மனம் – இப்படித்தான் என்னது 3 மணி நேர சாதனமா ?/ என்றது மனம் உனக்கு எவ்வளவு நேரம் வசதியானது ?? என்றேன் ஒரு மணி நேரம் தான் என்றது போதுமே அதான் மூன்று முறை ஒரு மணி நேரம் சாதனம் செய வேண்டும் என்றேன் ஆஹா என்ன எளிதானது – சுலபமானது என்றது இது தான் மனம் இப்படித்தான் நாம் அதை ஏமாற்ற வேண்டும் அதை வழிக்கு கொண்டு வர வேண்டும் அதன் வழியில் னாம்…

காலம் மாறிப்போச்சு

காலம் மாறிப்போச்சு இப்போ எல்லாம் வீட்டுக்கே வர ஆரம்பித்து விட்டது மளிகை சாமான் கள் “பெரிய கூடை” யில் வந்து விடுகிறது உணவு SWIGGY – ZOMATO – UBER EATS ல் வீட்டுக்கு வந்து விடுது பாருங்கள் இந்த ஜோதிடர்கள் கூட பாலியல் மருத்துவர்கள் – அதான் லாட்ஜ் டாக்டர்கள் போல் ஆகிவிட்டார்கள் லாட்ஜ் டாக்டர்கள் தான் ஒவ்வொரு னாள் – ஒரு ஊர் – ஒரு லாட்ஜில் தங்கி ” சேவை ” செய்வார்கள்…

அகமும் புறமும் 67

அகமும் புறமும் 67 மதியம் மணி ஓசை கேட்டால் அது ஐச் வண்டி வருகை தெரியப்படுத்தும் மாலை மணி ஓசை கேட்டால் அது பட்டாணி சுண்டல் வண்டி வருகை தெரியப்படுத்தும் இரவு மணி ஓசை கேட்டால் அது குல்ஃபி – சோன் பப்படி வண்டி வருகை தெரியப்படுத்தும் இது புறம் இதே அகத்தில் பாதச் சிலம்போசை கேட்டால் அது சிற்றம்பலவனின் வருகை தெரியப்படுத்துது அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

அகமும் புறமும் 66

அகமும் புறமும் 66 சின்ன மீன் போட்டு பெரி்ய மீன் பிடித்தல் போல் சின்ன தீப்பெட்டிக்குச்சி கொண்டு பெரிய தீ உண்டாக்குதல் போல் சின்ன திருவடிப் பற்றிக்கொண்டு பெரிய திருவடிக்குள் புகலும் ஆம் வெங்கடேஷ்

கண் – திருவடி தவம் – சிறிய திருவடி – பெரிய திருவடி”

கண் – திருவடி தவம் – சிறிய திருவடி – பெரிய திருவடி” இறைவனின் திருவடிகள் நம் சிரசின் மேற்பாகத்தில் அமைந்துள்ளன. நம் கண்கள் “சிறிய திருவடிகள்” எனப்படும். இந்த கண்களாகிய சிறிய திருவடிகள் மூலமாக உள்நுளைவதே கண்மணி தவம். பெரிய திருவடிகள் வேறு , அது அழியாதது. அது சூக்குமமாக சிரசிற்கு மேல் அமைந்துள்ளது. அதை நோக்கியே கைகளை சிரசிற்கு மேல் குவிக்கின்றார்கள் மக்கள் பக்தர்கள் – ஆனால் காரணம் அறியாமலே உள் நுழைய கண்கள்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 54

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 54 தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச் சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர் இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண  இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும் என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன் சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச் சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி பொருள் : தான் /தன் உண்மை அறியாமல் பராக்கில் இருக்கும் உலகத்தார் எல்லாரும் புறத்தே இருக்கு , வள்ளல்…

திருவிடை மருதூர் ” – ஊர் பெருமை சிறப்பு

திருவிடை மருதூர் ” – ஊர் பெருமை சிறப்பு இந்தத் திருத்தலம் – கும்ப கோணத்தில் இருந்து 4 கி மீட்டர் தூரம் தான் இந்த கோவில் மூலவர் பெயர் – மகாலிங்கேஸ்வரர் – த நாட்டின் மிகப்பெரிய லிங்கம் ஆகும் இந்த தலம் அக அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆகும் அதாவது – பிரணவத்தின் மத்தியாம் ” இடையில் ” – பிராணாபானன்கள் ” சூக்குமமாய் கலக்கும் இடம் என்பதை விளக்க வந்த ஊர் இது…

” சிதம்பரம் – திருஉத்தரகோச மங்கை – உத்தர ஞான சிதம்பரம் “

” சிதம்பரம் – திருஉத்தரகோச மங்கை – உத்தர ஞான சிதம்பரம் ” இந்த மூன்று திருத்தலத்துக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது 1 சிதம்பரம்  – இது ஆகாய ஸ்தலமாக நடராஜர் திரு நடம் இயற்றும் தலமாக விளக்கப்பட்டுளது இது சமயக் கோவில் ஆகும் மனிதரின் அக அனுபவ நிலையில் 16 ம் நிலை ஆம் 17 வது உச்ச நிலை ஆம் 2 திருஉத்தரகோச மங்கை இது “ஆதி சிதம்பரம் – ஆதி தில்லை ”…