காலம் மாறிப்போச்சி 3

காலம் மாறிப்போச்சி 3 முன்பு கிரிக்கெட் போட்டி 5 நாள் இதையே கண் வாய் மூடாது பார்ப்போம் வேலைக்கும் பள்ளிக்கும் விடுப்பு எடுத்துப்பார்ப்பர் நான் பள்ளிப்பருவத்திலே MA சிதம்பரம் ஸ்டேடியம் சென்று பார்த்துள்ளேன் அது போய் ஓரு நாள் போட்டி வந்தது அது முதலில் 60 ஓவர் அது மேலும் குறைந்து 50 ஓவர் ஆனது இதுக்கே மவுசு அதிகமானது ஒரு நாளில் முடிந்து விடுது என்பதால் இதுவும் போய் இப்போது t20 வந்துவிட்டது இது 20…

சிரிப்பு – 210

சிரிப்பு – 210 செந்தில் : அண்ணே அண்ணே – மரம் செடி கொடி – பொச பொசவென வளர்ந்து விட்டால் னாம் அதை வெட்டி சின்னதாக செய்துவிட்றோம் இதே மாறி மனசுல ஆசை காமம் மோகம் எலாம் அதிகமாக வளர்ந்தா என்னண்ணே பண்றது ?? கவுண்டமணி : அதுக்குதாண்டா தத்வ ஞானி – அருள் தந்தை வேதாந்த மகரிஷி – எண்குண சீர் அமைப்பு என பாடம் நடத்தறாரு அங்க போய் கேட்டுக்கோடா செந்தில் :…

பவானி கூடுதுறை – ஊர் பெருமை சிறப்பு

பவானி கூடுதுறை – ஊர் பெருமை சிறப்பு இது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இருக்கு இங்கு மூன்று நதிகள் சங்கமிப்பதால் – கூடுதுறை என்று பெயர் – சிவத்துக்கு சங்கமேஸ்வரர் என்றும் பேர் 1 காவிரி 2 பவானி 3 மற்ற நதி பூமிக்கடியில் பாய்வதாக ஐதீகம் இந்த திருத்தலத்திலும் மூன்று நதிகள் பாய்வதால் – இது காசிக்கு இணையான தலமாகும் இங்கு சென்று குளித்தும் , நம் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்ய நல்லது நான்…

காலம் மாறிப்போச்சு – 2

காலம் மாறிப்போச்சு – 2 இப்போதெல்லாம் கோவிலுக்குச் சென்றால் பாட்டிகள் என்ன பேசிக்கொள்கிறார்கள் ?? தன் மகனுக்கு அமெரிக்காவில் மைக்ரோசாஃப்டில் வேலை ரெண்டாவது பிரசவத்துக்கு அங்கு போயிருந்தேன் ஊர் னல்லா இருக்கு என் மகள் ஆஸ்திரேலியாவில் ஆறு மாதம் இருந்து விட்டு வந்தேன் ஊர் ஒத்துக்கொள்ளவிலை முன்பு மருமகள் கொடுமை – மாமி – மருமகள் சண்டை பற்றிப் பேசுவது மாறி இப்படி ஆகிவிட்டது இது பாட்டிகள் தாத்தாக்கள் இதே தான் பேசுகிறார் நடைப்பயிற்சிக்கு விளையாட்டு மைதானம்…

உள்ளே எதுவோ அதுவே வெளியே ” 2

உள்ளே எதுவோ அதுவே வெளியே ” 2 என்ன தான் தலை முடிக்கு வண்ணம் தடவி மறைத்து மூடினாலும் காலத்தால் அது வெளுத்துப்போமா போல் என்ன தான் தான் சாமியார் – பாதிரியார் – சாது – துறவி என வெளி வேஷம் போட்டாலும் இரவில் அவர் சாயம் வெளுத்துவிடும் அதனால் தான் னித்யானந்தா வட நாட்டு ஆசாராம் பாபு கேரளா பாதிரியார்கள் – பாவாடைகள் ?? எல்லாரும் மாட்டிக்கொள்கிறார்கள் ஏன் ?? உள்ளே ஆசை காரணிகள்…

” செல்வன் – திருநிறைச் செல்வன் “

” செல்வன் – திருநிறைச் செல்வன் ” யார் ஒருவன் மகத்தான செல்வமாம் தன் விந்துவை சேமித்து வைக்கின்றானோ –  அவன் ” செல்வன்” மேலும் அது கொண்டு தன் சிரசில் முழு நிலவு உருவாக்கின்றானோ அப்போது அவன் ” திரு நிறைச் செல்வன் ” ஆகிறான் இது நம் உடலை காய கல்பம் செயும் நிலவு நிறைவடைகிறது மன்றம் சொவது போல் ஆசன வாயில் சுருக்குவது அல்ல அது காயத்தை கல்பம் செய்யா யார் அறிவார்…