இவர்கள் தொல்லை தாங்க முடியவிலை

இவர்கள் தொல்லை தாங்க முடியவிலை அரசியல் – காங்கிரச் தலைவர்கள் : “காமராஜர் ஆட்சி கொண்டு வருவோம்” எங்கிறார் ஆன்மீகத்தலைவர்கள் : ” ராம ராஜ்ஜியம் உருவாக்குவோம் தருவோம்” எங்கிறார் ஏன் நடக்காத ஒன்றை பேசுகின்றார் – நம்மை ஏமாத்துகிறார் – ?? காலத்தை வீண் செய்கிறார் ?? வெங்கடேஷ்”

தெளிவு 216

தெளிவு 216 நம் கண் நாடிச்சென்றுப் பார்ப்பதால் அந்தப் பொருளுக்கு “கண்ணாடி ” என்று பேர் அது ” காலக்கண்ணாடி ஆகிய ஆன்மா “ எப்படி உலகக் கண்ணாடி நம் உருவத்தை காண்பிக்கிறதோ அவ்வாறே அந்தக் கண்ணாடியும் நம் நிஜ உருவத்தை காண்பிக்கும் வல்லது நம் வருங்காலம் கடந்த காலம் எல்லா காலமும் காட்ட வல்லது ஆன்மா தான் காலக்கண்ணாடி வெங்கடேஷ்

உலக இலக்கணங்கள் 2

உலக இலக்கணங்கள் 2 1 சாமியார் – துறவிக்கு நெற்றியில் பட்டை கழுத்தில் கொட்டை தலையில் மொட்டை ஆனாலும் கூடுவதிலை நிட்டை மட்டும் 2 ஒரு Salesman கையில் சூட்கேச் பை கழுத்தில் டை வாயில் பொய் வெங்கடேஷ்

விக்ரம் வேதாளம் – 45

விக்ரம் வேதாளம் – 45 1 வேதாளம் : ” Safety Begins at Home ” – இது படித்தால் கேட்டால் யார் நினைவும் வரும் ?? விக்ரம் : சன்மார்க்கத்தார் நினைவு தான் 2 வேதாளம் : ஏன் ?? விக்ரம் : ” Safety Begins at Home ” என்றால் எதுவும் அவரவர் அகத்தில் – மனதில் – வீட்டில் ஆரம்பிக்க வேண்டும் – ஜீவகாருண்யம் உட்பட – சாகாக்கல்வி பயிற்சி…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 58

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 58 மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள் மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி  வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால் ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி பொருள் : இது திருவடிப்பெருமை பாட வந்த அருட்பா சிற்றம்பலத்தே திரு நடம் செயும் திருவடியில் இருந்து கிளம்பும்…

திருக்கடையூர் – ஊர் பெருமை சிறப்பு – 2

திருக்கடையூர் – ஊர் பெருமை சிறப்பு – 2 இங்கு தான் எல்லா தம்பதியரும் தங்கள் 60 வயது சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்து கொள்கின்றார் இந்த சடங்கில் இருக்கும் உண்மைத் தத்துவ விளக்கம் என்ன எனில் ?? ஒரு ஜல்லடையில் நீர் விட்டு அதை அந்த தம்பதியின் மேல் ஊற்றுவர் அது அமுத துளிகள் ஆம் அதாவது அமுதத்தால் நம் உடல் ஆரோக்கியம் ஆயுள் கூடும் மேம்படும் என்பது தான் அது பின்னும் இது நடந்தால்…

உத்தர ஞான சிதம்பரமும் விஸ்வரூப தரிசனமும்

உத்தர ஞான சிதம்பரமும் விஸ்வரூப  தரிசனமும் எப்படி உத்தர ஞான சிதம்பரம் எல்லா சமய மத இதர சன்மார்க்க  அனுபவங்களைவிட மேல் நின்றும் ஆனால் எல்லா அனுபவத்தையும் தனக்குள் அடக்கி வைத்துளதோ அவ்வாறே விஸ்வரூப தரிசனமும் எல்லாவற்றையும் விட மிகப் பெரிதாகவும் அதே சமயத்தில் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கியும் வைத்து இருக்கும் வெங்கடேஷ்

” சமைஞ்சதும் சமையாததும்”

” சமைஞ்சதும் சமையாததும்” சமையாதது “சாமானிய விந்து” சாதனையில் இது அசுத்த உஷ்ணம் வெளிப்படுத்தும் அசுத்த நிலையில் இருப்பதால் சாதனையால் இது சமைஞ்சு போனால் இது பரவிந்து ஆக மாறும் அப்போது சாதனையில் இது சுத்த உஷ்ணம் வெளிப்படுத்தும் சுத்தம் ஆகி விட்டதால் அறிந்தோர் பேறு பெற்றோர் அறியார் ?? திருவடி தீக்ஷை பெற்றோர் அறிவர் வெங்கடேஷ்