” என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்”

என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் கோவை – 2008 என் தந்தை இறந்தது 1996 ல் நாம் முதல் நினைவு நாள் அனுசரித்து எள் நீர் ஊற்றினேன் – திதி கொடுத்தேன் பின் கொடுக்கவேயிலை ஆனால் அந்த நாளில் அனாதை ஆசிரமம் சென்று உணவு வழங்கி வந்தேன் – பல ஆண்டுகள் ஆனால் 2008 ல் வந்த ஒரு விஷன் – நான் திடுக்கிட்டுவிட்டேன் விஷன் : என் தந்தை என்னிடம் கோபமாக வந்து ”…

“முச்சுடரின் பெருமை”

” முச்சுடரின் பெருமை” நம் சாதிகள் – இதிகாச புராணங்கள் யாவும் சூரிய சந்திர அக்னிக் கலை – மற்றும் நட்சத்திர கலைகள் அடிப்படை வைத்தே பின்னப்பட்டிருக்கும் உம் 1 ஹரிச்சந்திர புராணக்கதை இவர் பெயர் – அரிச்”சந்திரன்” இவர் மனைவி பெயர் : “சந்திர மதி ” ஆதலால் இது சந்திர கலை அடிப்படை கொண்ட புராணம் ஆம் 2 ஜாதிப் பெயர் : ” அருந்ததியர் ” இது ஓர் நட்சத்திரம் ஆகும் இதுவும்…

இந்தக் காலத்துக் குழந்தைகள் எப்படி ??

இந்தக் காலத்துக் குழந்தைகள் எப்படி ?? இப்படி உண்மை சம்பவம் – கோவை நான் என் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன் – பேசிக்கொண்டிருந்தோம் அப்போது அவன் உறவினர்கள் வந்து திருமணத்துக்கு அழைத்தனர் அந்த அழைப்பிதழ் பார்த்துவிட்டு அவன் மகள் ” ஏன் அப்பா எல்லா விசேஷமும் ஞாயிறன்றே வைக்கின்றார்கள் ” ?? என் நண்பன் : ” அப்போது தான் எல்லாராலும் விசேஷத்துக்கு வர முடியும் என்பதால் தான் அது ” என்றார் அது எல்லாருடைய வசதி…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 59

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 59 உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்  பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித் திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே பொருள் : எல்லாரும் உருத்திரர்கள் கோடிக்கணக்கில் நாரணர் கோடிக்கணக்கில் பிரமர்கள் பலகோடி இந்திரர்பல் கோடி மற்ற தேவர்களும் முனிவர்களும்…

ஞானியும் சாமானியரும் 55

ஞானியும் சாமானியரும் 55 இப்போது கண்காணிப்பு கேமரா இல்லாத வியாபார ஸ்தலமிலை வணிக வளாகமிலை எனலாம் இது கொண்டு மேலாளர் – வியாபாரி பணியாட்களை – வியாபாரத்தை கஸ்டமர்களை – எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறார் உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டு முடித்துவிடுகிறார் இது அறிவியல் முன்னேற்றம் ஆம் ஆனால் இதே ஞானியோ தன் நெற்றிக்கண் கொண்டு உலக நிகழ்வுகள் யாவையும் தான் இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு செய்து முடித்துவிடுகிறார் ” கண்காணிப்பு கேமரா என்பது நெற்றிக்கண்ணின் புற…

திருநெல்வேலி – ஊர் பெருமை சிறப்பு

திருநெல்வேலி – ஊர் பெருமை சிறப்பு காரணமாகத்தான் இந்த ஊர்க்கு இந்த மகத்தான பேர் வைக்கப்படிருக்கு இந்த ஊரில் தாமிரபரணி பாய்கிறது அது இந்த ஊர் சுற்றிப்போவதால் – நெல் போன்ற ஊர்க்கு வேலி போல் இருப்பதால் – இந்த பேர் மேலும் இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு தான் இந்த ஊர் அதாவது நெல் = ஆன்மா வேலி – பிரணவ நீர் நம் சிரசில் நெல் ஆகிய ஆன்மாவை சுற்றி பிரணவ நீர்…

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து நான் இந்த ஞாயிறன்று திருவடி தீக்ஷை பெற்ற இருவர்க்கு – பயிற்சி சொல்லிக்கொடுத்த பின் , நீண்ட நேரம் எட்டிரெண்டு முத்தி சித்தி சொர்க்க வாசல் திறப்பு மும்மல நாசம் – நெற்றிக்கண் திறப்பு அமுதம் உடல் சுத்தம் பற்றி எல்லாம் விளக்கிக்கூறினேன் இதெலாம் திருவடியின் வல்லமையால் நடக்கிறது என்றேன் அவர்களுக்கு வியப்பு கண்மணிகள் தான் இது அனைத்தையும் செய்கிறது என்றேன் இதுக்கு…