அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 63

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 63 ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம் ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய் வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு  விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம் தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால் சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே பொருள் : சந்தேகம் வேண்டாம் என் கணவராகிய ஆன்மா காலை வருவதாக கூறியுள்ளார் – இது அவர் ஆணை…

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 6

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 6 வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம் எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி  என்மொழி சத்தியம் என்னோடும் கூடி இங்கே களிப்பது நன்றிந்த உலகோ ஏதக் குழியில் இழுக்கும் அதனால் அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பொருள் : தான் மரண வாதனை வென்று விட்டதாகவும் – தன் எண்ணப்படி…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 67

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 67 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – தேன் நிலவு அகத்தில் ஜீவன் ஜில் ஜில் கூல் கூல் சந்திர மண்டலத்தில் தான் ஆன்மாவுடன் கூடி குதூகலித்து இன்பம் துய்க்கும் – களிக்கும் அங்கு தான் தேன் ஆகிய அமுதம் இருப்பதால் அது தேன் நிலவு என மிக பிரபலமாக கூப்பிடப்படுது இதையே தான் புறத்தில் புது மணத் தம்பதியினர் சிம்லா குலு மணாலி – காஷ்மீர் – சுவிச்…