Internal and External 4

Internal and External 4 Physical Sun is Visible Sun Whereas Internal Sun Atman – Inner Being is Invisible Sun Worldly Man derives his Energy From the Physical Visible Sun A Saint derives from Invisible Sun World and Saint are diagonally Opposites ?? BG Venkatesh

தெளிவு 226

தெளிவு 226 “அரசனைப்பார்த்த கண்ணுக்கு புருஷனைப் பார்த்தா பிடிக்காது அரஸனைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டா புருஷன் நெஞ்சு மறக்காது ” இதில் அரசன் = மனம் புருஷன் = ஆன்மா இப்போது புருஷன் எங்கிருக்கார் என்றே எல்லார்க்கும் தெரியா நிலை தான் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 65

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 65 வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும் சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்  தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில் பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே பொருள் : ஆன்மா ஆகிய கதிரவன் உதயம் ஆகின்ற தருணம் ஆகையால் , நான் தனித்திருக்க வேண்டும் –…

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 8

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 8 இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற  திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பொருள் : உலகத்தவர் எல்லாரும் காண வள்ளல் பெருமான் தான் சாகாவரம் பெற்றுக்கொண்டதாகத்…

மயிலாடு துறை – ஊர் பெருமை சிறப்பு

மயிலாடு துறை – ஊர் பெருமை சிறப்பு இந்த ஊர் சிதம்பரத்துக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ளது ஊர் பேர் காரணமாக வைக்கப்பட்டுள்ளது மயிலாடு துறை = மயில் ஆடும் நீர் நிலை மயில் = ஆன்மா இது 9 ஒளிகள் கொண்டது அதனால் வள்ளல் மயில் குயில் ஆச்சு எங்கிறார் மயில் ஆகிய ஆன்மா – துறை ஆகிய குளத்தில் – நீர் நிலையில் – அதாவது சுழுமுனை உச்சியில் ஆடுகிறது என்ற பொருளில் இந்த ஊர்…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 67

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 67 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – நம் திருமணச் சடங்கு அகத்தில் – 36 தத்துவங்களோடு கலந்து நிற்கும் ஜீவன் – ஆன்மாவோடு கலக்கும் நேரத்தில் என்னைத் தனியா விடு என மனதிடம் பாடுவது போல் வள்ளல் பாடியிருப்பார் பிரமாணம் : அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 64 மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார் வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி துன்றியபே ரிருள்எல்லாம்…

தெளிவு 225

தெளிவு 225 உலகத்தின் – மனிதரின் எல்லாத் துன்பத்துக்கும் ஒரே தீர்வு அவன் ” ஆன்மா வாக வாதம் ” ஆவது தான் யார் ஆற்றுகிறார் ?? கோடியில் ஒருவர் கூட இலை வெங்கடேஷ்