தெளிவு 227

தெளிவு 227 அம்பை சரியாக எய்தால் மாங்கனி கையில் அதே போல் கண்ணால் சரியாக கணை தொடுத்தால் ஆன்மா எனும் கனி நம் கையில் அது மட்டுமா ?? அபெஜோதி / சுத்த சிவமும் நம் கையில் தான் எப்படி கண்ணை பயன்படுத்துவது ?? எங்கே எப்படி அதை செலுத்துவது ?? என தெரிய வேண்டும் இது தெரியாததால் தான் அனேகர் மண்ணுக்குள் புதைந்து போயினர் இதை விடுத்து குண்டலிலினி மேலேற்றினேன் கீழிறக்கினேன் ஆசனத்தை சு்ருக்கினேன் காலை…

Roots of certain English words

Roots of certain English words ” Astra ” This word derives its words from the Sanskrit word ” Asthra ” – meaning arrow Asthra —- means the weapons /light bodies having nuclear weapons From this , we get othewr words like Astral bodies – Inner Being – Atman – Soul Astral travel /projection – Atman…

தன் நிலை விளக்கம் – 4

தன் நிலை விளக்கம் – 4 எல்லவரும் நான் ஜீவ காருண்ய காரியமான அன்னதானத்துக்கு விரோதி என சித்தரிக்கப்பட்டுள்ளேன் – என் பதிவு பார்த்து படித்தும் அவ்வாறு தப்பான முடிவுக்கு வந்து விடுகின்றனர் நான் திருவடி தீக்ஷை பெற்ற வருடம் 1996 அப்போதிருந்து நான் அன்ன தானம் செய்து வருகிறேன் எனக்கு நினைவு தெரிந்து 2000 ஆண்டில் இருந்து தினமும் அனேக விலங்குகளுக்கு – நாய் – காகம் – அணில் – எறும்பு – பசு…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 68

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 68 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – குற்றாலத்தின் ஐந்தருவி – புலி அருவி இந்த அருவிகள் மிகப் பிரபலம் த நாட்டில் மட்டுமல்ல – பிற மாநிலத்தவரும் வந்து குளித்து மகிழ்ந்து செல்வர் இது காரணப்பேர் ஆகும் 5 இந்திரியங்களின் ஒளிகள் தான் அருவிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது அவைகள் ஓரிடத்தில் உள்ளன என்பது உருவகமாக புறத்தில் காட்டப்பட்டுளது இதே போல் தான் புலி அருவியும் புலி பாய்ச்சலுக்கு பேர் போனதென்பதால்…

திருவையாறு – ஊர் பெருமை சிறப்பு

திருவையாறு – ஊர் பெருமை சிறப்பு இந்த திருத்தலம் கும்பகோணம் அருகே இருக்கு இங்கு தான் நாத வைபவம் மூலம் , தியாகையர்க்கு வருடந்தோறும் அஞ்சலி செலுத்தப்படுது எல்லா கர்நாடக சங்கீத கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனை பாடி அஞ்சலி செலுத்துவர் இந்த தலத்துக்கு ஏன் இந்த பெயரெனில் ?? ஐந்து ஆறுகள் ஒன்று கூடி சன்கமிப்பதால் இந்த பேர் – கோவில் மூலவர்க்கு பஞ்ச நதீஸ்வரர் என்று பேர் காவிரி வெண்ணாறு வெட்டாறு குடம்…

ஆன்மாவின் பன்முகத்தன்மை

ஆன்மாவின் பன்முகத்தன்மை ஒரு மகனுக்கு /மகளுக்கு ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாய் தந்தை மிக மிக முக்கியம் அவர்களே அவர்களே எல்லாம் – உலகம் அவர்கள் தான் ஆசான் – வழிகாட்டி – தெய்வம் ஒரு இல்லத்தரசிக்கு ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அவள் புருஷன் தான் மிக முக்கியம் அவன் தான் உற்ற துணை – நல்ல பாதியும் ஆம் ஆனால் ஆன்ம சாதகனுக்கு ஆன்மா தான் எல்லாம் அது எல்லா வேடங்களையும் பூர்த்தி செய்து விடுது…