முரண் 7 – புதிர்க்கான பதில்

முரண் 7 – புதிர்க்கான பதில் ” மனசு நெறஞ்சு இருக்கு என்பது ஒரு மலடி குழந்தை பெற்றாள் ” என்பது போலாம் மனசுக்கு பிடிக்காத வார்த்தைகள் ” போதும் – திருப்தி – நிறைவு ” ஒரு போதும் இதை மனம் அடையாது பின் எப்படி மக்கள் மனம் நெறஞ்சு இருக்கு என்று கூறுகிறார் ?? இது முரண் ஆம் பதில் : சென்னை கோவை சிரித்தது எனில் அந்த ஊர் சிரிக்கவிலை அங்குள்ள மக்கள்…

உலக வாழ்வின் நிதர்சனம் -70

உலக வாழ்வின் நிதர்சனம் -70 நம் துன்பத்துக்கு எது காரணம் ?/ மனம் தான் எது எது எங்கிருக்கணுமோ அது அது அங்கு இல்லாததால் தான் எல்லா பிரசனையும் பாருங்கள் அடிமையாய் பணியாளாய் இருக்க வேண்டியது எஜமானனாய் – ராஜாவாய் இருக்குது எஜமானனாய் – ராஜாவாய் இருக்க வேண்டியது அடிமையாய் பணியாளாய் இருக்குது இது ஆன்மா – மனம் குறிக்க வந்ததாம் இதைத்தான் கவி ஞர்கள் ” யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே ”…

தெளிவு 228

தெளிவு 228 திருவடி ஞானம் இல்லாதவரும் அதை சாதனத்தில் பிரயோகிக்க தெரியாதவரும் சன்மார்க்கம் பேச தகுதி இல்லாதவர் ஆவர் அவர் சன்மார்க்கத்துக்கு பாரம் ஆவர் வெங்கடேஷ்

உலக வாழ்வின் நிதர்சனம் 65

உலக வாழ்வின் நிதர்சனம் 65 என் நண்பன் : சம்பளம் அதிகமாகி விட்டது என்றான் நான் : மிக்க மகிழ்ச்சி நண்பன் : இது வாங்குவேன் – கடன் தீர்த்து விடுவேன் என்றான் நான் : சரி – ஆண்டு தோறும் சம்பளம் அதிகமாகுது – தினமும் தியானம் செய்றியே – அது எப்படி உள்ளது ??என்று அக்கறையோடு வினவினேன் நண்பன் – அது எப்போதும் போல் அரை மணி தான் என்றான் ஒன்றும் தெரியாதவன் போல்…

படிக்காத மேதை – ஜி டி நாயுடு 1

படிக்காத மேதை – ஜி டி நாயுடு 1 இவர் அறிவியல் வித்தகர் – விஞ்ஞானி ஆவார் இவர் வித்யாசமான மனிதர் ஆவார் இவர் தம் கண்டுபிடிப்புகள் எல்லாம் வாய் பிளக்க வைக்கும் இவர் கண்டுபிடிப்புகள் அனேகம் இவர் கண்டுபிடிப்புகள் எல்லாம் இவர் பேரில் இருக்கும் அருங்காட்சியில்  வைக்கப்பட்டிருக்கு – சென்று பார்த்து வியந்து வரலாம் இது அவினாசி சாலையில் இருக்கு இவர் தம் வணிக மயமான பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு அன்றைய பிரதமர் இந்திரா…

“அஸ்திரம் ” – சன்மார்க்க விளக்கம்

“அஸ்திரம் ” – சன்மார்க்க விளக்கம் அஸ்திரம் =அம்பு இது கொண்டு தான் நம் புராண இதிகாச நாயகர்கள் துரியோதனாதியரையும் இராவணனையும் வதம் செய்திருப்பர் இதன் அர்த்தம் என்ன? அஸ்தி = எலும்பு இந்த அஸ்தியாகிய எலும்புக்குள் இருந்து எடுக்கப்பட்ட ஓர் பொருள் உதவி கொண்டு தான் நம் பகைவர்களை மும்மலங்களை வெல்ல முடியும் என்பது தான் அர்த்தம் எலும்புக்குள் இருக்கும் அந்த பொருள் தான் ஆயுதமாக மாறுகிறது அது அஸ்தி யில் இருந்து எடுக்கப்பட்டதால் அதன்…