முரண் 7 – புதிர்க்கான பதில்
முரண் 7 – புதிர்க்கான பதில் ” மனசு நெறஞ்சு இருக்கு என்பது ஒரு மலடி குழந்தை பெற்றாள் ” என்பது போலாம் மனசுக்கு பிடிக்காத வார்த்தைகள் ” போதும் – திருப்தி – நிறைவு ” ஒரு போதும் இதை மனம் அடையாது பின் எப்படி மக்கள் மனம் நெறஞ்சு இருக்கு என்று கூறுகிறார் ?? இது முரண் ஆம் பதில் : சென்னை கோவை சிரித்தது எனில் அந்த ஊர் சிரிக்கவிலை அங்குள்ள மக்கள்…