தெளிவு 242

தெளிவு 242 கண் பார்வை மூக்கின் மேல் வைத்து சாதனம் செய்தால் அது ” சாம்பவி ” முத்திரை இதையே கண் பார்வையை ” மூக்கின் நுனி – நாசி நுனியாம்” இரு புருவ மத்தியில் வைத்து சாதனம் செய்தால் அது ” கேசரி ” முத்திரை ஆம் இது தான் சுத்த சன்மார்க்க சாதனம் ஆம் இதுவே ஓர் ஆன்மசாதகனுக்கு அனுபவம் கொடுக்கும் என்பது உண்மை வெங்கடேஷ்

அகமும் புறமும் 63

அகமும் புறமும் 63 புறத்தில் தென்னைக்கு நீர் அடியில் ஊற்றினால் அது மேலேறி  மூன்று கண் கொண்ட தென்னங்காயில் இனிப்பான நீர் – இள நீர் கொடுக்கும் இதுவே அகத்தில் கண் கொண்டு செயும் சாதனா தந்திரத்தினால் விந்துவை மேலேற்றினால் அது அமுதமாக மாறுது பஞ்சாமிர்தமாக மாறுது புறத்திலும் கண் அகத்திலும் கண் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 70

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 70 இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள் எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்  எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக் கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய் செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான் சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே பொருள் : உலகத்தார் எல்லாரும் இரவினில் தான் புணர்கிறார் – அதில் என்ன இன்பம் ?? அது கள்ளை…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 69

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 69 இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார் கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்  கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில் சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார் உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி பொருள் : வள்ளல் உலகியலுக்கும் ஞானத்துக்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்த்துகிறார் இந்த அருட்பா மூலம் அதாவது உலகியலார் இரவில்…

இது தான் உலகம் – 5

இது தான் உலகம் – 5 பொய்க்காத விஷன் உண்மைச் சம்பவம் – கா ஞ்சி 2000 அப்போது நான் எல் & டி வால்வில் பணி செய்து கொண்டிருந்தேன் எனக்கு ஒரு விஷன் – நான் ஒருவரை என் தோளில் தூக்கி செல்வது போல் காட்டியது எனக்குப் புரியாமல் போகவே – நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் 2 நாளில் அது நடந்து விட்டது ஸ்டோர்ச் Stores ல் பணி செயும் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள…

“அனுபவங்கள் உலக மயமானவை ” 5 

“அனுபவங்கள் உலக மயமானவை ” 5 உண்மைச் சம்பவம் – 2017 நான் பதிவில் சொல்வது இது – ” ஆன்ம சாதனங்களில் வரும் அனுபவங்கள் உலக மயமானவை ” – எல்லார்க்கும் ஒரே அனுபவம் தான் – மாறுபடாது என்பது இதை எல்லாரும் எதிர்ப்பர் – உள் மையம் என்ற குழுவில் எல்லாரும் எதிர்ப்பர் – அதன் தலைவர் உட்பட பிரமாணம் : 1 இனிப்பு லட்டு பூந்தி எல்லார்க்கும் இனிக்குமே அல்லாது ஒருவர்க்கு இனிக்கும்…

” சுத்த சன்மார்க்க சாதனம் – கண் – திருவடி தவம் ” – திருவடி தீக்ஷை ” – பிரமாணங்கள்

” சுத்த சன்மார்க்க சாதனம் – கண் – திருவடி தவம் ” – திருவடி தீக்ஷை ” – பிரமாணங்கள் 1 திருமந்திரம் பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானுமே இது கண் – திருவடி தவம் பற்றிய பாடலாம் அதாவது கண்ணை உலக மயமாக இல்லாமல் – அதை உள்ளே திருப்பி , ”…

“வழி ஒன்று – முடிவு பல “

“வழி ஒன்று – முடிவு பல ” அபெஜோதி ஆன்மாவுக்கு வழி ஒன்று தான் சுழுமுனை தான் வழி ஆனால் அதை அடைவதுக்குள்  எத்தனை எத்தனை வித்யாசங்கள் ?? பாருங்கள் வைணவரும் சமயமதத்தாரும் முத்தி தான் முடிவு எங்கிறார் முத்தி = மூன்று தீக்கள் சன்கமம் அது வைகுண்டம் ஆகும் இந்த நிலையையே வைணவத்தார் ” வைகுண்டப்பிராப்தி ” இது முடிவல்ல இதில் இருந்து மேலேறி கைலாயம் வந்து அடைகிறார் அது சுழுமுனை உச்சி ஆம் இங்கு…