தெளிவு 242
தெளிவு 242 கண் பார்வை மூக்கின் மேல் வைத்து சாதனம் செய்தால் அது ” சாம்பவி ” முத்திரை இதையே கண் பார்வையை ” மூக்கின் நுனி – நாசி நுனியாம்” இரு புருவ மத்தியில் வைத்து சாதனம் செய்தால் அது ” கேசரி ” முத்திரை ஆம் இது தான் சுத்த சன்மார்க்க சாதனம் ஆம் இதுவே ஓர் ஆன்மசாதகனுக்கு அனுபவம் கொடுக்கும் என்பது உண்மை வெங்கடேஷ்