சுத்த ஞானியின் பார்வை எப்படி ??
சுத்த ஞானியின் பார்வை எப்படி ?? விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும் அதில் காமம் – மயக்கம் – துரோகம் இருக்காது ஏனெனில் அவைகள் யாவையும் மூலாக்னியால் வறுக்கப்பட்டுவிட்டபடியால் பஞ்சேந்திரியங்கள் அதன் சத்திகள் யாவும் சுத்தம் செயப்பட்டு விட்டபடியால் ஆன்ம நிலையில் காமம் – உலக கவர்ச்சி ஈர்ப்பு எலாம் இலை அவன் பார்வை கவனம் உலக மயமாக இல்லாமல் மேல் நோக்கி ஆன்மா நோக்கியே இருக்கும் அவனது கீழ் பச்சைத் திரை எரிக்கப்பட்டுவிட்டதால் அவன் சுத்தன் உத்தனம்…