தெளிவு 229

தெளிவு 229 அர்ஜீன் எனக்கு வேறு எதுவும் தெரியவிலை அந்த” கிளி கண் மட்டும் தெரிகிறது ” என்பது போலும் ஒரு ஆன்ம சாதகனும் எனக்கு உலகம் தெரியவிலை ” அந்த ஆன்மா எனும் கனி மட்டும் தெரிகிறது ” என்று கூறும் நிலைக்கு வர வேண்டும் கண் அப்படி இருக்க வேண்டும் வெங்கடேஷ்

மனிதரும் கைபேசியும்

மனிதரும் கைபேசியும் பட்டன் கைபேசி – அலைபேசி தான் பழங்கால அந்தக் கால மனிதர்கள் நம் தாத்தா பாட்டிகள் மாதிரி ஒரு வாரத்துக்கும் பேட்டரி நிற்கும் சார்ஜ் ஏற்றத் தேவையிலை அந்த அளவுக்கு இருக்கும் அந்த பொருள் ஸ்மார்ட் – பேசி – மொபைல் இந்த கால இளை ஞர்கள் மாதிரி சார்ஜ் ஒரு நாள் கூட தாங்குவதிலை போல் பொசுக் பொசுக்கென போய்க்கொண்டிருக்கிறார்கள் 35 – 45 வயதுக்குள் கரையேறிவிடுகிறார்கள் எமன் கையில் சிக்கிவிடுகிறார்கள் என்ன…

கலாச்சாரத் திருட்டு

கலாச்சாரத் திருட்டு உண்மைச் சம்பவம் – சென்னை 2018 சென்ற வாரம் நான் என் பள்ளிக்கு சென்று பார்த்துவந்தேன் அது பெரியமேட்டில் இருக்கும் கிறித்தவ பள்ளி – எனக்கு நேரம் கிடைக்கும் போதெலாம் அங்கு சென்று பார்த்து சந்தோசம் பெற்று வருவேன் அப்போதெலாம் கிறித்தவ ஆலயத்துக்குள் சென்று வணங்கி வருவோம் – விகல்பம் இலா பருவம் வயது இப்போது நான் கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது சர்ச்சுக்கு முன் ஒரு பெரிய – நீண்டுயர்ந்த கம்பம்…

தெளிவு 228

தெளிவு 228 முதலில் குழந்தை தவழப் பழக வேண்டும் பின் தானாக நடக்க பழகிவிடுமா போல் ஒரு சாதகனும் முதலில் சாம்பவி முத்ரை பழகணும் பின் தானாக கேசரி முத்ரை கைகூடும் சித்திக்கும் இது தான் படி முறை வழி ஆம் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 80

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 80 எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்  விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும் இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில் இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே பொருள் : உலகில் எல்லா பொருட்கள் – உயிர்களின் – அகத்தும் புறத்தும் இறை உண்மை அறிவு இன்பம்…