தெளிவு 229
தெளிவு 229 அர்ஜீன் எனக்கு வேறு எதுவும் தெரியவிலை அந்த” கிளி கண் மட்டும் தெரிகிறது ” என்பது போலும் ஒரு ஆன்ம சாதகனும் எனக்கு உலகம் தெரியவிலை ” அந்த ஆன்மா எனும் கனி மட்டும் தெரிகிறது ” என்று கூறும் நிலைக்கு வர வேண்டும் கண் அப்படி இருக்க வேண்டும் வெங்கடேஷ்