” பழக்கத்துடன் விளையாடக்கூடாது “

” பழக்கத்துடன் விளையாடக்கூடாது ” உண்மைச் சம்பவம் – 2005 – கா ஞ்சி நானும் என் நண்பனும் சேர்ந்து தான் திருவடி தீக்ஷை பெற்றோம் அவன் சுமாராக பயிற்சியில் ஈடுபட்டான் நான் திருமணம் முடியும் வரை தினமும் 2 மணி பயிற்சி செய்வேன் ஞாயிறன்று 6 மணி செய்வேன் அவனோ 1/2 மணி செய்வான் அவனுக்கு திருமணம் ஆனது – சில ஆண்டுகள் போனது ஒரு வாரம் எங்காவது ஆசிரமம் போய் – வெறும் தியானம்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 14

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 14 நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே  பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா கோவேஎன் கணவாஎன் குரவாஎன் குணவா நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும் நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே பொருள் : சுழுமுனை நாடு அடைந்த நாட்டார்கள் மதித்திட கௌதம மணி – சுப்ரமணி மேடை மேல் என்னை நாட்டிய பெரிய…

சிரிப்பு 237

சிரிப்பு 237 செந்தில் : அண்ணே அண்ணே – எங்கே போனாலும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பத்தித்தாண்ணே பேசிக்கிறாய்ங்க சக்தி சிவா – பூவே பூச்சூடவா – மோகினி இன்னும் பலதை பேசிக்கிறாய்ங்க நீங்க விஷன்ல பாத்து சொல்லுங்கண்ணே – யார் யார் ஜெயிப்பாய்ங்கன்னு ?? க மணி : டேய் இதுக்கு எதுக்குடா வி்ஷன்லாம் – ” அம்மி கொத்த சிற்பி எதுக்குடா “?? செந்தில் : என்னண்ணே ஒண்ணுமே புரியமாட்டேங்குது ?? க…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 13

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 13 உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும் தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே  ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே பொருள் : உண்ண உண்ணத் திகட்டாமல் இனித்தும் என் உடல் உயிர் கலந்தும் அதில் அகத்தும் புறத்தும் கலந்து – பொங்கி…

தெளிவு 301

தெளிவு 301 உடலாகிய நிறுவனத்தை மனம் என்னும் எஜமான் நடத்திக்கொண்டிருக்கும் வரையில்  நட்டத்தில் தான் ஓடும் முடிவில் இழுத்து மூட வேண்டியது தான் – மரணம் எப்போது அந்த ஆட்சி்ப்பொறுப்பு ஆன்மா கையில் வருதோ ?? அப்போது தான் லாபத்தில் இயங்கும் இது உண்மை சத்யம் உறுதி உயிர் திருச்சிற்றம்பலம் சேரும் வெங்கடேஷ்

தேங்காய் – சன்மார்க்க விளக்கம்

தேங்காய் – சன்மார்க்க விளக்கம் இதை நாம் பூஜையில் இறைக்கு ஏன் படைக்கின்றோம் ?? இதில் பெரிய தத்துவ விளக்கம் அடங்கி இருக்கு தேங்காயில் 3 கண் – இனிப்பு நீர் – மட்டை ஓடு நார் என எல்லாம் இருக்கு வெள்ளை பருப்பு = இறை இதன் விளக்கம் மட்டை – ஓடு – நார் = மும்மலங்கள் 3 கண் – சோமசூரியாக்னிக் கலைகள் இனிப்பு நீர் = அமுதம் அதாவது நம் சாதனா…

தெளிவு 300

தெளிவு 300 மன வளக்கலை மன்றம் சென்று மௌன விரதம் அனுஷ்டிப்பது எப்படி சடங்கோ ?? அவ்வாறே தான் ” ஒருவர் தன்னை யாம் – எமது – நாம் என உரைப்பதும் ” சடங்காம் இது சத்தினிபாதம், வாய்க்காமல் ” நான் எனும் ஆணவ மலம் ” நிவர்த்தி ஆகிவிட்டது எனக்கூறுவது நகைச்சுவை வேடிக்கை வெங்கடேஷ்

தெளிவு 299

தெளிவு 299 விந்து பர விந்துவை மறுக்க வந்தது ” சுத்த விந்து ” சிவம் பரசிவம் ரெண்டையும் மறுக்க வந்தது ” சுத்த சிவம் ” இதில் இருந்து ” சுத்த சிவ சன்மார்க்கம் ” வந்தது என கொள்ளலாம் அதாவது சுத்த சன்மார்க்கம் + சுத்த சிவம் சேர்ந்தது அது வெங்கடேஷ்