வாழ்க்கைக் கல்வி 21

வாழ்க்கைக் கல்வி 21 நம் வீட்டில் அதிகமான சுத்தம் நல்ல சுவையான உணவு என வளர்ந்து விடக்கூடாது ஏனெனில் இதை எல்லார் வீட்டிலும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிடுவோம் இது எல்லார் வீட்டிலும் கிடைக்காது இருக்காது இது உலக நிதர்சனம் ஆம் என் அனுபவமும் கூட வெங்கடேஷ்

தெளிவு 243

தெளிவு 243 1குரு சாக்கிரம் 2 குரு சொப்னம் 3 குரு சுழுத்தி 4 சுத்த சிவ சாக்கிரம் 5 சொப்னம் 6 சுழுத்தி 7 சுத்த சிவ துரியம் 8 சுத்த சிவ துரியாதீதம் = சுத்த சன்மார்க்கத்தின் இறுதி நிலை இதெலாம் என்ன ?? இதெலாம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் போது இருக்கும் நிறுத்தங்கள் போலும் – இதெல்லாம் ஒரு சாதகன் கண்ணில் ஆரம்பித்து – சிற்றம்பலத்துக்கு சேரும் முன் இருக்கும்…

தெளிவு 242

தெளிவு 242 1 மனம் – குறை ஆன்மா = நிறை என்றென்றும் 2 மனம் = ஊனம் ஆன்மா = என்றென்றும் பூரணம் இது தான் வித்யாசம் வேறுபாடு எனவே மனம் என்னும் குறையில் இருந்து ஆன்மா என்னும் நிறைக்கு மேலேற வேண்டும் வெங்கடேஷ்

ஓஷோ – 7

ஓஷோ – 7 இவர் சர்ச்சைக்குரிய சாமியார் என நான் சொல்லித்தெரிய வேண்டியதிலை இவர் கூறுவது : நம் வாழ்வு இந்த உலகில் – ஒரு சுற்றுலா பயணாளி போன்றது – நாம் ஆடிப்பாடி இன்பமாக இருக்க வேண்டும் – நாம் இங்கே வந்திருப்பதே இன்பமாக இருக்கத்தான் நாம் இந்த உலகை காண வந்த ஓர் விருந்தாளி – டூரிச்ட் இது உண்மை தான் ஆனால் இது சாமானியரான குப்பனுக்கும் சுப்பனுக்கும் பொருந்தாது இது யார் மனதை…

” தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் – The Chosen ONE “

” தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் ” – ஒரு சிறந்த நிர்வாகம் ஐஐடி யில் இருந்து பலரை தேர்வு செய்து பணியில் சேர்க்கிறது அவர்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வருது – யார் சிறந்தவரிலும் சிறந்தவர் என கவனித்துக்கொண்டே இருக்கு ?? அவரை கண்டுபிடித்தும் விடுது பின் என்ன ?? அவரை ஒவ்வொரு வருடமும் பதவியில் முன்னேற்றம் – பிரமோஷன் கொடுத்து – வெகு சீக்கிரமே அவரை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி விடுகிறது அவன் – பொது மேலாளர்…

தெளிவு 241

தெளிவு 241 ” அல்லவை தேய அறம் பெருகும் ” அது போல் வேண்டாத – வீணானவைகளை நீக்க உபயோகமான செயல்கள் நம் வாழ்வில் அதிகரிக்கும் வீணான நேரம் கழிக்கும் – போகும் தொலைக்காட்சி – தூக்கம் – அலைபேசி குறைய குறைய சாதனா நேரம் அதிகரிக்கும் நம் வாழ்வு பயனுள்ளதாக அமையும் சிறக்கும் என்ன நான் சொல்வது உண்மை தானே ?? வெங்கடேஷ்

நம் வாழ்வு ஒரு சக்கரம் தான்

நம் வாழ்வு ஒரு சக்கரம் தான் பின் என்ன ?? பாருங்கள் 1 ஒதுக்கப்பட்ட நவ தானியங்கள் மீண்டும் வாழ்வில் 2 ஒதுக்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய்கள் மீண்டும் நம் வாழ்வில் 3 சைக்கிள் ஓட்டுதல் ஆரம்பித்துவிட்டது – ஆரோக்கியத்துக்கு 4 பழைய சாதம் – நீர் சாதம் சாப்பிடுவது அதன் பெருமை பரவ ஆரம்பித்துவிட்டது எல்லாம் சக்கரம் தான் – நம் வாழ்வில் இருந்து ஒரு காலத்தில் மறையும் மீண்டும் வரும் வந்துவிடும் அப்படியெனில் துன்பம் மட்டும்…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 85

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 85 துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன் குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்  குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன் குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம் கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர் மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி. பொருள் : வள்ளல் பெருமான் தான் அனுபவித்த பர அவஸ்தைகளை இங்கே விவரிக்கிறார் பரசாக்கிரம் பர சொப்னம் பர…

” திரு அடி – நடு – முடி ” – சன்மார்க்க விளக்கம்

” திரு அடி – நடு – முடி ” – சன்மார்க்க விளக்கம் ” திரு அடி – நடு – முடி ” = மூன்றும் ஒளிகள் தான் திரு அடி – 2 புருவ மத்தியில் இருப்பது – கண்ணிலும் கூட – ஜீவ ஜோதி ஒளி நடு – நெற்றி நடு – ஆன்ம ஒளி – ஆன்ம ஜோதி முடி – சிற்றம்பலத்தில் இருப்பது இதை சாதனா தந்திரங்கள் -அருள்…